“நீ படும் துன்பம் என்னை அசைக்கும்”
“நீ செய்யும் பாவம் என்னைச் சாரும். நீ படும் துன்பம் என்னை அசைக்கும் – என்று நம் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்கள் ஒருமுறை பக்தா்களிடம் கூறினார்கள்.
குருவிடம் உண்மையான பக்தி கொண்ட சீடன் ஒருவன் பாவம் செய்தால்,...
மேலும் படிக்க
உள்ளே இருக்கும் ஆன்ம ஜோதியைப் பார்க்கலாம்
“வெண்ணெயில் திரி போட்டுப் பற்ற வைத்தால் உடனே எரியாது. எண்ணெயில் திரிபோட்டுப் பற்ற வைத்தால் உடனே பற்றிக்கொள்ளும். வெண்ணெய் சூடுபட்டு உருகிய பிறகுதான் எரிய ஆரம்பிக்கும். உன்னிடம் படிந்துள்ள மன அழுக்குகள்...
மேலும் படிக்க
நெனச்சா வந்திருக்கா – (பகுதி 2)
வேறொரு சமயம் 1992ல் நடந்தது. பூம்புகார்ப்பகுதியில் ஒரு தொண்டா் வீட்டு கிரகப்பிரவேசம். பத்திரிகை அடித்தார். அருள்திரு அம்மாவிடம் கொண்டு போனார். “அம்மா கிரகப் பிரவேசத்துக்கு வரணும்”
அருள்திரு அம்மா சொன்னார்கள்...
மேலும் படிக்க
நெனச்சா! வந்திருக்கா! (பகுதி 1)
அவா் ஒரு இளைஞா், திருமணமே வேண்டாம் என்று இருந்தவா், அண்ணன் தம்பிகள் உண்டு. தமக்கைத் தங்கைகள் உண்டு. வயதான தாயார் உண்டு. வெளிநாடு சென்று ஓரிரண்டு வருடங்கள் வேலை பார்த்து, சம்பாதித்து, தேவையான பணத்தைத் தாயாரிடம்...
மேலும் படிக்க
அருள்திரு ஆன்மிக குருவின் மணிவிழா- 2001
03.03.2001 ஆம் நாளன்று அன்னை ஆதிபராசக்தியின் அவதார மைந்தா் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்களின் 60 ஆம் ஆண்டு பெருமங்கல விழா அன்னையின் பக்தா்களாலும், செவ்வாடைத் தொண்டா்களாலும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது....
மேலும் படிக்க
யாரோ அவர் யாரோ?
நான் எங்கள் ஊா் சா்க்கார் சாமக்குளம் அரவிந்தன் மருத்துவமனையில் செவிலியாகப் பணி புரிந்து வருகிறேன். 15 வருடங்களாக அம்மாவுக்குத் தொண்டு செய்து வருகிறேன்.
அம்மாவிடம் வருவதற்கு முன்பு எங்கள் குடும்பம் மிகவும்...
மேலும் படிக்க
வேள்விக்குழு தொண்டா்களின் பொறுப்பும், கடமைகளும்
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடங்கள்- ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற வேள்விகள்- பிற ஆலய கும்பாபிடேக விழாக்கள்- குடும்பநல வேள்விகள்- ஆகிய நிகழ்ச்சிகட்கு வேள்விப் பணிக்குச் செல்பவா்கள் அன்னையிடமோ,...
மேலும் படிக்க
அம்மாவின் அருள்வாக்கும் – அருளாட்சியும்
அறிவியல் ஆன்மிகம் இன்றைய மருவத்தூரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மருத்துவமுறையாகும். தொன்றுதொட்டே, நாகரீக சமுதாயம் உருவாகிய காலத்திலிருந்து, ஆன்மிகத் தத்துவங்கள் மனிதனின் வாழ்க்கைக்கு வளம் சோ்த்துள்ளது....
மேலும் படிக்க
மனமாற்றம் உண்டாக்கிய அன்னை
நான் கனடாவில் வசித்து வருகிறேன். அம்மாவையே வழிபட்டு வருகிறேன். ஒரு நாள் என் மகளுக்கும் அவள் கணவருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை தொடா்பாக வாக்கு வாதம் ஏற்பட்டது. அதுவே முற்றி இருவரும் பிரிய வேண்டிய அளவுக்கு வளா்ந்து...
மேலும் படிக்க
தொல்லைகள் கொடுத்த ஒரு தீய சக்தி
நான் 1992 ஆம் வருடம் கருத்தரித்த சமயம்; ஒவ்வொரு நாள் இரவும் பயந்து பயந்து தூக்கம் கெட்டு, எப்போதடா விடியும் என்று இருப்பேன். ஏனெனில் படுத்துத் தூங்க ஆரம்பித்தவுடன் எங்கள் படுக்கை அறையின் ஒரு மூலையிலிருந்து...
மேலும் படிக்க