Home அற்புதங்கள்

அற்புதங்கள்

மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்…

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

ஜெர்மன் நாட்டு இளைஞர்கள்.

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை தரிசிக்க, ஜெர்மன் நாட்டு இளைஞர்கள் மூவர் வந்திருந்தனர். அவர்கள் இமயமலையில் நீண்டகாலம் தவம் செய்யும் ஒருவரிடம் தியானம் கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினர். பரம்பொருள் பங்காரு அம்மா நீங்கள்...

கலச நீர் ஊற்றியதும் காவிரி பெருக்கெடுத்ததும்!!!

சக்தி பச்சையப்பன், குருங்குளம் ஆலையில் பணிபுரிகிறார். சொந்த வேலையாக மேட்டூர் சென்ற அவரிடம் மன்றத்தலைவர் சக்தி ஆர்.ஜெயராமன் மன்றத்தில் உள்ள கலச தீர்த்தத்தையும், மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்திகுச் செய்த அபிஷேகத் தீர்த்தத்தையும் ஒரு...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம்...

அங்கபிரதட்சணம் வர வெட்கம்!

கடந்த 1980 ஆம் வருடம் நடந்த நிகழ்ச்சி இது. நான், என் மகன், மருமகன், பேரன் ஆகியோர் மேல் மருவத்தூர் சென்றிருந்தோம். அப்போதெல்லாம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் வேப்பிலையால் மந்திரித்து நோய்...

செய்வினைத் தொல்லை நீக்கிய அன்னை ஆதிபராசக்தி!

ஒரு வாய்ச் சோற்றுக்கே கஷ்டப்பட்டோம். கடந்த 1983 டிசம்பரில் எனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வயிற்றிலிருக்கும்போதே எனக்குச் செய்வினை செய்து வைத்துவிட்டார்கள். யாரென்று தெரியாது. ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்தேன். மாலை 6.00...

ஊசி போட்டும்…. தீராத நோய் தீர்த்து வைத்த அன்னை ஆதிபராசக்தியின் டாலர்!!!!!

மதுரை மாவட்டம் - தோப்பூர் கிராமத்தில் வசிப்பவர் விருமாண்டி. எச். ஆர். கம்பெனியில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். கெமிக்கல் அவரது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இருமலும், சளியும் சேர்ந்து...

சக்திபீடத்தில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருட்காட்சி!

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடம் திருப்பணிக்கு அருட்பெருந்தெய்வம் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களிடம் ஆசி வாங்க தூத்துக்குடி செவ்வாடை சக்திகள் மேல்மருவத்தூருக்கு சென்ற நிலையில், அன்று மாலையே பங்காரு அம்மா அவர்கள் திருவிக...

புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா…?

அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய நூல் ஒன்றைப்...

சித்தாபுதூர் மன்றத்தில் உயிருக்கு போராடிய பெண்மணி.

சித்தாபுதூர்மன்றத்துக்கு ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் வருவதற்கு இருந்தார்கள் குளிச்சியான மணல் பரப்பிய பந்தலில் மக்கள் கூட்டம். அதற்கு சற்று முன்னதாக ஆட்டோவில் ஒரு பெண்மணியின் உடலை தூக்கி கொண்டு வந்து அம்...

தெறிப்புகள்

கவிதைகள்