Home செய்திகள்

செய்திகள்

ரிஷிகேஷில் ஒரு சாது…

1990ல் நான் அடிக்கடி ஹரித்துவார்,ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். இமயமலை அடிவாரத்தில் இயற்கை அழகை ரசிப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. ஒருமுறை ஹரித்துவார் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. பட் அவர்கள் என்னையும்,...

ஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் சிறப்புகள்

15.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 6:00 மணியளவில் நேரலையில் நமது மேல்மருவத்தூர் சித்தர் பீடம் யூடியூப் சேனலில், *ஒரே தாய்! ஒரே குரு* என்ற தலைப்பில் சக்தி. நடராஜன், ஈரோடு அவர்கள்,...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றத்தின் ஏற்பாட்டில் நிவாரணப் பொதிகள் விநியோகம்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே.259 கல்வியன்காடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் 75 குடும்பங்களுக்கே...

இலங்கை யாழ்ப்பாணம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

இலங்கை யாழ்ப்பாணம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் J/161 ஊர்த்தி கிராமம் மற்றும் J/159 சங்கரத்தை (துணைவி) கிராமத்தின் கீழ் வறுமையில் வாழுகின்ற 90குடும்பங்களுக்குஅத்தியாவசிய பொருட்கள் இன்று (10.04.2020 ) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது

ஓம்சக்தி! மகாராஷ்டிரா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம்

மும்பை மாவட்டம் சார்பாக நாயக் நகர், தாராவியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சமூகப் பணியில் ஈடுபட்ட அனைத்து சக்திகளையும் நாம் மனமார வாழ்த்துகிறோம். மேலும் அவர்களின் சமூகத் தொண்டு...

கொரேனா வராமலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக, அம்மா அருளிய கசாயத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞர்...

கொரேனா மற்றும் இதர நோய்கள் வராமலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக, அம்மா அருளிய கசாயத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞர் அணி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கிய நிகழ்வு.

ஜோதி இணைப்பு விழா ( ஏகஜோதி )

ஓம்சக்தி... மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம்... திருநெல்வேலி மாவட்டம்.. ஜோதி இணைப்பு விழா ( ஏகஜோதி ) """""""""""""""""""""""""""""""""""""" ஆன்மிக குரு அருட்திரு " அம்மா " அவர்களின் 80 வது பிறந்தநாள் விழா ஜோதி 19.02.20 அன்று ஏற்றப்பட்ட ஜோதி மாவட்டத்தலைவர் சக்திதிரு திருமலை தலைமையில், 28.02.20...

தெறிப்புகள்

கவிதைகள்