Home மந்திரங்கள்

மந்திரங்கள்

ஓம் சரித்திரம் மறைத்தாய் போற்றி ஓம்!

நம் அறிவாற்றலுக்கு எட்டாத புலப்படாத தேவ ரகசியங்கள் உண்டு ஆன்மிக ரகசியங்கள் உண்டு அத்தகைய ரகசியங்களை மறைப்பவள் அன்னை, . தான் ஆதிசக்தியாகவும் பராசக்தியாகவும் பல்வேறு அவதாரங்களை எடுப்பவள் அன்னை அதனைப் பக்குவம்...

ஓம் எனும் ஓங்கார ஓசையாய் அகில கோடி புவனம் மையமிட்டு சுழலுந் திருவடியே போற்றி! போற்றி

காணுக! காணுக! பூதலத்தில் பிறப்பு கொண்ட மானிடர் குலமே!! காணிடுமித் திருவடியில் தான் அனைத்து கோடி புவனங்களும் உட்கார்ந்து சுற்றி சுழன்று கொண்டு இருக்குது!!* *நம்ப முடியாத பல பல விசித்திரமாண அண்ட கோடி...

தெய்வத்தை நிந்திக்கக் கூடாது

தங்களது நெருங்கிய சொந்தங்கள் மரணமடைந்து விட்டால்....,  அது வரை கோயிலுக்குச் சென்று பக்தியோடு வழிபட்டவர்கள்...., “இந்தச் சாமி காப்பாற்றவில்லை"......., இனி நான், இந்தக் கோயிலுக்கு போக மாட்டேன்....., அந்தச் சாமியையும் கும்பிட மாட்டேன்..... என்று ஒதுங்கிக் கொள்வார்கள்....!! அதுவரை வழிபட்டு வந்த தெய்வப்...

ஓம் மருவிய கருணை மலையே போற்றி ஓம்!

உலகம் ஒன்று தான்! அதைக் காண்கின்ற மனிதர்களின் பார்வை தான் பலவிதம்! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...! என்று பாடுகிறார் பாரதியார். உலகில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும், முரண்பாடாக உள்ள விஷயங்களையும் பார்த்துவிட்டுக் கடவுளைச்...

ஓம் மறையோர் கோல நெறியே போற்றி ஓம்

சைவ சமயத்தைப் பரப்பிய ஆசாரியர்கள் நால்வர்.  1. திருஞான சம்மந்தர், 2. திருநாவுக்கரசர், 3. சுந்தரர்,  4. மாணிக்க வாசகர். இவருள் மாணிக்க வாசகர் சன்மார்க்கம் போதித்தவர்; பக்தி முதிரப் பெற்று, ஞானியானவர். சிவபெருமானே குருவாக வந்து, அவரை ஆட்கொண்டான்...

தெறிப்புகள்

கவிதைகள்