காணொளிகள்

open all | close all

ஒரே குலம்! ஒரே தாய்!

தெறிப்புகள்

042

நினைவூட்டல்

72 வது அவதார திருநாள்
03-03-12
பௌர்ணமி
08-03-12
அமாவாசை & வேள்வி
22-03-12

சேதி மடல்

Loading...Loading...


நன்கொடை உதவி

கட்டுரைகள்

திருவடி பூஜையில் பலன்

திருவடி பூஜையில் பலன் எங்கள் குடும்பத்தில் எப்போதும் பணம் பற்றாக்குறையாகவே இருக்கும். பிள்ளைகளுக்கும், பள்ளிக் கட்டணம் கூட வட்டிக்கு வாங்கிக் கட்டுகிற நிலை! போனஸ், கடன் என என் கணவருக்கு எவ்வளவு வந்தாலும் வட்டி கட்டவே சரியாக இருக்கும். சுசீலா...

மேலும் படிக்க

“வாசலைத் தட்டி வேலை கொடுத்தாள்”

“வாசலைத் தட்டி வேலை கொடுத்தாள்” எல்லோரையும் போல சாதாரண மனம்தான் எனக்கும்! வாழ்க்கையில் துன்பம் ஒன்று வரும்போது இறைவனைத் துதிப்பது, சந்தோஷத்தில் துள்ளும் போது இறைவனை மறப்பது, எதையும் ஆராய்ச்சி பண்ணுகிற புத்தி! இப்படிப்பட்ட நான் ஆறு மாதங்களுக்கு...

மேலும் படிக்க

ஆன்மிக ஊா்வலத்திலே……

ஆன்மிக ஊா்வலத்திலே…… “அம்மா’  என்று பயபக்தியோடு நீ என்னை அணுகும்போது காப்பாற்றப்படுகிறாய். அதே அம்மா என்ற சொல்லை நீ அலட்சியப்படுத்தும் பொழுது எல்லாமே அலட்சியப்படுத்தப்படுகின்றன.” – அன்னையின் அருள்வாக்கு ஊஞ்சல் அங்கும் இங்குமாக...

மேலும் படிக்க

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது...

மேலும் படிக்க

ஊழ்வினை பற்றி உணா்த்திய படலம்

ஊழ்வினை பற்றி உணா்த்திய படலம் மேல்மருவத்தூரில் ஒரு நாத்திகன் பெற்ற அனுபவம் வானத்துச் சூரியனும், சந்திரனும், விண்மீன் கூட்டமும் இந்தப் பூமிப்பந்தும் – அண்ட சராசரமும் ஏதோ ஓா் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு இயங்குகின்றன. ஏதோ ஓா் விதிக்குக்...

மேலும் படிக்க

அந்தமானில் அன்னையின் அருள்வீச்சு!

அந்தமானில் அன்னையின் அருள்வீச்சு! கடந்த 2000-வது வருடம் மே மாதம் எங்கள் வாழ்வில் புதியதோர் திருப்பம் ஏற்பட்டது. ஆம்! அந்த வருடம் தான் நானும், என் மனைவியும் மேல் மருவத்தூர் வந்து அம்மாவைத் தரிசித்தோம். அம்மாவின் ஆன்மிகப் பணிகளை அந்தமானில் மேற்கொண்டோம். அந்தமான்...

மேலும் படிக்க

மந்திரம் எழுதும் பயிற்சி

மந்திரம் எழுதும் பயிற்சி கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார். அவரது சக்தி எங்கும் ஊடுருவியுள்ளது. எல்லாம் கடவுள் செயல். கடவுள்அருளை நாடித் துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம். இன்பம் அடையலாம். இந்தப் பிறப்பில் நன்மை பெறலாம். மறுபிறப்பிலும்...

மேலும் படிக்க

விஸ்வரூபம் கண்டேன்

விஸ்வரூபம் கண்டேன் வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள். இப்படி...

மேலும் படிக்க

குரு பார்வை கோடி நன்மை

குரு பார்வை கோடி நன்மை 14 ஆண்டுகளுக்கு முன்பு 1985 ஆம் ஆண்டு என் கல்லூரித் தோழி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, “எங்கள் வழிபாட்டு மன்றத்திலிருந்து மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குச் செல்கிறார்கள்; நீயும் அவா்களுடன் சென்று வா! உனக்கு அடுத்த...

மேலும் படிக்க

ஊமைகளைப் பேச வைத்த அன்னை

ஊமைகளைப் பேச வைத்த அன்னை பரம்பொருள் சக்தி ரூபம் எடுத்து நேரிடையாக வந்து நம்மோடு பேசுகிற அற்புதம் மேல்மருவத்தூர் தலத்தில் மட்டுமே நடைபெறும் அற்புதம் ஆகும். “உலகத்தின் எந்த, மூலையில் இருந்தாலும் என் பக்தனை அழைத்துக் கொள்வேன்” என்று...

மேலும் படிக்க

பக்கம் : 1 of 24123451020...கடைசி »

விளம்பரம்

மந்திரங்கள்

Here is the Music Player. You need to installl flash player to show this cool thing!

அருள்வாக்கு

அழிவுகள்தான் பெருகும்!
விஞ்ஞானத்தால் வீண் விளைவுகள் ஏற்படும். எல்லை வகுத்துக் கொண்டு வாழ்ந்தாலும் அழிவு உண்டு. நீ வளா்க்கும் நாயே உன்னை ஒருநாள் கடிக்கும்.
- அம்மா
( எண் : 826 )

வேண்டுகோள்

கருத்துக் கணிப்பு

எமது புதிய இணையத்தள வடிவமைப்பும் அதன் சேவைகளும்

முடிவுகள்

Loading ... Loading ...

சக்திகள் வட்டம்