Home கட்டுரைகள்

கட்டுரைகள்

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பளிங்குச் சிலை

மனித நேய வழிபாட்டியாம் நம் பரம்பொருள் பங்காரு அம்மாஅவர்களின் நின்ற கோலத்தைப் பளிங்குக் கல்லில் சிலை வடிக்க விரும்பி, சென்னை இளைஞர் அணித் தொண்டர் சக்தி. சுரேஷ் அவர்கள் பலமுறை பரம்பொருள் பங்காரு...

ஆன்மிக ஊா்வலத்திலே.

“அம்மா’ என்று பயபக்தியோடு நீ என்னை அணுகும்போது காப்பாற்றப்படுகிறாய். அதே அம்மா என்ற சொல்லை நீ அலட்சியப்படுத்தும் பொழுது எல்லாமே அலட்சியப்படுத்தப்படுகின்றன.” அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. ஊஞ்சல் அங்கும் இங்குமாக அலைந்து...

கேட்காதே தொண்டு செய்!

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் ஒரு முறை என் மனைவியின் கனவிலே வந்து மூக்குக் கண்ணாடியுடன் வாயிற் படியில் தோற்றமளிக்கிறார்கள். கண் அறுவைச் சிகிச்சைக்குத் தொண்டாற்றலாம் என்று ஒரு வேளை...

ஊழ்வினை பெரிதா? முயற்சி பெரிதா

பாரதப் போர் முடிவடைந்தது. பாண்டவர்கட்கு மீண்டும் அரச பதவி கிடைத்துவிட்டது. அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைத் தரிசிக்க எல்லோரும் சென்றார்கள். ஓகவதி ஆற்றங்கரையில் பல முனிவர்கள் புடை சூழ பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார். தருமன்...

பக்தி வரமாட்டேன் என்கிறதே…? என்ன செய்ய?

என்னதான் அன்னை ஆதிபராசக்தியின் மகிமையை உணர்ந்திருந்தாலும் விடாப்பிடியான பக்தி வரமாட்டேன் என்கிறதே...? என்ன செய்ய? அன்னை ஆதிபராசக்தியே மனமிரங்கி நமக்கு அந்தப் பக்தி உணர்வைக் கொடுத்தால்தான் விடாப்பிடியான பக்தியே வரும். அம்மா! எனக்கு உன்னிடம் நீங்காத...

புதுமை புகுத்திய அன்னை ஆதிபராசக்தி

ஆகமரீதியில் நடைபெறும் தமிழ்நாட்டுக் கோவில்கள் அனைத்தும் சில விதிமுறைகட்குக் கட்டுப்பட்டே நடைபெறுகின்றன. இன்ன இன்னார் அர்த்தமண்டபம், மகாமண்டபம், கருவறை வரைச் செல்லலாம் என்ற விதிமுறைகள் உண்டு இந்த விதிகள் எப்பொழுது யாரால் உருவாக்கப்...

அவதார புருஷர் பங்காருஅடிகளார்

“ அடிகளார் ஓர் அவதார புருஷன்” “அடிகளார் கல்கி அவதாரம்” “இன்று நான் பங்காரு அடிகளாராகவே அவதரித்து உலாவி வருகின்றேனே…. என்னை எத்தனை பேர் புரிந்துகொண்டீர்கள்? “சமுதாய வளர்ச்சிக்குத் தக்கபடி தான் பங்காரு அடிகளார் ஆற்றலை வெளிப்படுத்துவேன்.” என்பன...

ஆதிபராசக்தி அன்னை அலங்காரம்,மேல்மருவதூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்

29/10/20 ஆதிபராசக்தி அன்னை அலங்காரம்,மேல்மருவதூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் #Melmaruvathur #omsakthi #adhiparasakthi #Amma  

அம்மா எங்கே இருக்கிறாள்?

அம்மா எங்கே இருக்கிறாள்? அம்மா, அம்மா என்று வினாடிக்கொரு முறை நினைத்து வழிபடுகிறோமே – அந்த அன்னை ஆதிபராசக்தி எங்கே இருக்கிறாள்? எந்தெந்த வடிவங்களில் இருக்கிறாள்? அந்த சக்தி தெய்வத்தின் நிதர்சனமான ”...

ஆன்மிககுருஅருள்திரு அம்மா அவர்களின் பார்வையின் மகத்துவம்.

"ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் பார்வை படுமாறு பார்த்துக்கொள் மகனே! இங்கு வந்து பாலகனைத் தரிசித்துவிட்டுப் போ!” என்று தொண்டா்கட்கும், பக்தா்கட்கும் அவ்வப்போது அருள்வாக்கில் அன்னை ஆதிபராசக்தி சொல்வதுண்டு. “அடிகளார் உன்னைப்...

தெறிப்புகள்

கவிதைகள்