இயற்கையன்னை நமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது விதவிதமான சுவை மிகுந்த பழங்கள். ஆதி மனிதன் தீயின் பயன்பாட்டை அறியுமுன், சமைக்காத காய்கறி, இறைச்சி இவற்றை விட, தித்திக்கும் பழங்களையே...
மனிதன் காட்டில் வாழும்பொழுது மிருகமும் மனிதனும் ஒன்றாக இருந்து செயல்படும்போது ஒற்றுமை இருந்தது. அதைவிட்டு மனிதன் நாட்டுக்கு வந்த பிறகு விஞ்ஞானத்துறை என்று ஏற்பட்டுவிட்டது. விஞ்ஞானத்தால் என்ன கண்டோம்?...
விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு அப்பால் பல்வேறு சூரியன்களும் அதன் துணை கிரகங்களும் உள்ளன. அவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.
தற்போது புதிதாக ஒரு சூரியனை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு...
தை பிறந்தால் பொங்கலோ பொங்கல் என்பதும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதும், தை 1ம் தேதி பெரிய பொங்கல் என்பதும் வழி வழியாக வந்தவை.
அன்று அடுப்பென்ற பள்ளத்தை தோண்டி அதன்
மேல் பொங்கல் சட்டியாகிய புதுப்பானையை...
தினமும் அன்னையை வணங்கும்போது அன்னையிடம் என்ன வேண்டிப் பிரார்த்தனை செய்யவேண்டும்?நம் குருவை வழிபட்டு மந்திரம் சொல்லவும்.மூலமந்திரம் சொல்லும் போதே அன்னையின் கருவறையில் நிற்பதுபோல மனக் கண்ணில் கொண்டு வாருங்கள்....
தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் தொண்டை அடைப்பான் நோய் வந்து உண்ணவும் முடியாமல் தண்ணீா் குடிக்கவும் முடியாமல் பெரிதும் தொல்லைப்பட்டு வந்தார். ஒருநாள் தஞ்சையில் புட்பவனம் என்ற கிராமத்தில் உள்ள...
மேல் மருவத்துார் அன்னை ஆதிபராசக்தியின் அற்புதங்களை எழுத நினைத்தால் அவை எண்ணில் அடங்காதவை. மானிடர்களின் துயர் களைய வந்துதித்த அன்னை எம்மையெல்லாம் அரவணைக்க எமக்காக அருள் புரிய செய்த அற்புதங்களை விரிவாக...
காரைக்குடியைச் சேர்ந்த அன்பர் ஒருவரின் மகளிற்கு பிறந்தது முதல் பேச்சு வரவில்லை. 15 வயது வரை ஊமைப் பெண்ணாகவே இருந்தாள். அவா்கள் அன்னையிடம் வந்து அருள்வாக்கு கேட்ட போது என் மண்ணை மிதித்து விட்டாய் மகளே! மகளுக்கு...
Here is the Music Player. You need to installl flash player to show this cool thing!