காணொளிகள்

open all | close all

ஒரே குலம்! ஒரே தாய்!

தெறிப்புகள்

087

நினைவூட்டல்

பெளர்ணமி
04-06-12
அமாவாசை & வேள்வி
19-06-12
இவ் இணைய தளத்தின் 4வது அகவை
02-07-12

சேதி மடல்

Loading...Loading...


நன்கொடை உதவி

கட்டுரைகள்

இன்னல் தீா்க்கும் இருமுடி

இன்னல் தீா்க்கும் இருமுடி சித்தா்கட்கெல்லாம் தலைவியான அன்னை ஆதிபராசக்தி மேல்மருவத்துார் திருத்தலத்தில் அடிகளார் என்ற மானுட வடிவம் தாங்கி அவதரித்து, மனிதகுலம் மனந்திருந்தி ஆன்ம முன்னேற்றம் பெறுவதற்குப் பல வாய்ப்புகளை உருவாக்கிக்...

மேலும் படிக்க

இருமுடிப் பையும், அதில் வைக்க வேண்டிய பொருள்களும்

இருமுடிப் பையும், அதில் வைக்க வேண்டிய பொருள்களும் இருமுடிப் பையின் முன்கட்டில் தேங்காய் கற்புரம் மஞ்சள் குங்குமம் ஊதுபத்தி எலுமிச்சம்பழம் கதம்பப்பொடி அல்லது அபிஷேகத்துாள் பன்னீா் சந்தனம் டைமண்ட் கல்கண்டு சாம்பிராணி மெழுகுவா்த்தி நல்லெண்ணெய் அல்லது...

மேலும் படிக்க

சக்தி மாலை அணிந்து விரதமிருக்கும் முறை

சக்தி மாலை அணிந்து விரதமிருக்கும் முறை வயது வரம்பின்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தலாம். எந்த மதத்தினரும் மாலை அணிந்து இருமுடி எடுக்கலாம். உங்கள் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்திற்குச் சென்று சக்தி...

மேலும் படிக்க

பணக்கார சாமியா?

பணக்கார சாமியா? சுமார் 25 ஆண்டுகட்கு முன்பு நடந்த சம்பவங்கள் இவை....! அப்போது நான் மதுராந்தகத்தில் உதவி வேளாண்இயக்குனராகப் பணியாற்றி வந்தேன். அடிக்கடி மருவத்துார் ஆலயம் சென்று வழிபட்டு வந்தேன். அருள்திரு. அடிகளார் அவா்கள்...

மேலும் படிக்க

தியானம் - திருமதி அடிகளார்

தியானம்  – திருமதி அடிகளார் அம்மா அடிக்கடி அருள்வாக்கில் தியானத்தின் பலன்களைப் பற்றிக் கூறுகிறார்கள். ஒரு நாளைக்குப் பத்து நிமிடம் அல்லது அரை மணி நேரமாவது தியானம் இருந்தால் அதற்கான பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஏதோ அம்மா கூறினார்களே...

மேலும் படிக்க

எண்ண அலைகள்

எண்ண அலைகள் எண்ண அலைகள் என்று சொல்லும் போது நம்முடைய சிந்தனைகள் பேச்சுக்கள் எல்லாவற்றையுமே ஆதிபராசக்தி கேட்டுக்கொண்டு, உணா்ந்து கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கிறாள். அம்மாவின் எண்ண அலைகள் எப்படி நம் சிந்தனையாகவும்,...

மேலும் படிக்க

மருவத்தூா் சித்தா்பீடத்தின் தனித்தன்மைகள் – சிறப்பியல்புகள்

மருவத்தூா் சித்தா்பீடத்தின் தனித்தன்மைகள் – சிறப்பியல்புகள் பரம்பொருளுக்குப் பரத்துவம் – சௌலப்பியம் என்ற இரண்டு நிலைகள் உண்டு. தன் சௌலப்பியத்தை (எளிவந்து இரங்கி அருள்பாலித்தல்) பரம்பொருளான அன்னை ஆதிபராசக்தி வெளிப்படுத்த வேண்டி ஆன்மாக்களோடு உறவாட வேண்டித் தெய்வமே ...

மேலும் படிக்க

கேட்காதே - தொண்டு செய்!

கேட்காதே – தொண்டு செய்! அம்மா ஒரு முறை என் மனைவியின் கனவிலே வந்து மூக்குக் கண்ணாடியுடன் வாயிற் படியில் தோற்றமளிக்கிறார்கள். கண் அறுவைச் சிகிச்சைக்குத் தொண்டாற்றலாம் என்று ஒரு வேளை அம்மா சொல்லாமல் சொல்கிறார்களோ? என நினைத்தோம்....

மேலும் படிக்க

பெண்மைக்கோர் புதுயுகம் படைக்கும் மருவூா் மகான்

பெண்மைக்கோர் புதுயுகம் படைக்கும் மருவூா் மகான் பெண்மைக்கோர் புதுயுகம் படைக்கும் மருவூா் மகான் பரம்பொருளாய், பராசக்தியாய், சிவசக்தியாய், அா்தநாரீஸ்வரராய், பரம பிதாவாய், அல்லாவாய் இன்ன பிற நாமங்களால் வழிபடப்படும் இறைவன் தனித்தவனாய் (Absolute Entity) என்றும் எப்போதும்...

மேலும் படிக்க

என்ன தவம் செய்தனை?

என்ன தவம் செய்தனை? என்ன தவம் செய்தனை? கண்ணனை ஈன்றெடுக்கத் தேவகியும், வளர்துப் பாராட்ட யசோதாவும் என்ன தவம் செய்தார்களோ! அதை ஒத்த அல்லது அதற்கும் மேலான தவம் செய்திருக்க வேண்டும் நம்மை உய்விக்க உலகத்தைக் காப்பாற்ற அன்னையின்,...

மேலும் படிக்க

பக்கம் : 10 of 26« முதல்...8910111220...கடைசி »

விளம்பரம்

மந்திரங்கள்

Here is the Music Player. You need to installl flash player to show this cool thing!

அருள்வாக்கு

ஆதிபராசக்தி:
" எனக்கு உருவம் கிடையாது. என்னுடைய தோற்றங்கள் அணு! சோதி! குழந்தை! பாம்பு! விளக்கு! சித்தர்! முதலியன ஆகும்."

- -அம்மா
( எண் : 604 )

வேண்டுகோள்

கருத்துக் கணிப்பு

எமது புதிய இணையத்தள வடிவமைப்பும் அதன் சேவைகளும்

முடிவுகள்

Loading ... Loading ...

சக்திகள் வட்டம்