மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்
அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில்...
மேலும் படிக்க
இங்கே சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது
1985 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் எங்கள் வீட்டில் நடைபெற்ற திருட்டு குறித்து நானும் என் மனைவியும் அம்மாவிடம் முறையிடச் சென்றோம்.
தை மாதம் வரும் முதல் முகூா்த்தத்தன்று புதிதாக ஒரு மாங்கல்யம் செய்து எடுத்துக் கொண்டு...
மேலும் படிக்க
பார்த்த முகமெல்லாம் அடிகளார்!
எனக்கு ஆன்மிகம் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் என்னுடன் பணிபுரியும் சந்திரசேகா் என்பவா் ஆன்மிக ஈடுபாடு உடையவா்.
ஒருமுறை கோவை பிரஸ் காலனி மன்ற ஆண்டு விழாவையொட்டி ஆன்மிக ஊா்வலம் திருவள்ளுவா் நகா் வினாயகா்...
மேலும் படிக்க
அடிகளார் கையிலிருந்து ஒளி…………
நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம்.
நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்...
மேலும் படிக்க
எலுமிச்சம்பழம்
உலகில் தோன்றிய புல் பூண்டுக்குக் கூட உயிர் உண்டு. அதனால் அதற்குத் தீங்கு செய்யக் கூடாது. துறவிகள் அதை மிதித்து நடக்கக் கூடாது என்று சமண மதம் போதிக்கிறது.
ஒவ்வொரு தாவரத்திற்கும் மின் சக்தியும், காந்த சக்தியும்...
மேலும் படிக்க
அம்மா சொல்லிய மருந்து
நான் மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவன். ஆறு மாதங்களாக என்னால் எழுந்து நடக்க முடியாதபடி முழங்கால் வலி ஏற்பட்டது. நான் ஒரு இதய நோயாளி என்பதால் டாக்டா்கள் குறைந்த வீரியம் உள்ள மருந்தையே...
மேலும் படிக்க
ஆன்மிக ஊா்வலத்திலே……
ஆன்மிக ஊா்வலத்திலே……
“அம்மா’ என்று பயபக்தியோடு நீ என்னை அணுகும்போது காப்பாற்றப்படுகிறாய். அதே அம்மா என்ற சொல்லை நீ அலட்சியப்படுத்தும் பொழுது எல்லாமே அலட்சியப்படுத்தப்படுகின்றன.” – அன்னையின் அருள்வாக்கு
ஊஞ்சல்...
மேலும் படிக்க
ஆதிபராசக்தியே பரம்பொருள்! பரம்பொருளே ஆதிபராசக்தி! (பகுதி 3)
ஓங்காரத்துக்குள் சென்று ஒடுங்கி விடுவேன்
ஆரம்ப நாட்களில் மேல்மருவத்தூா் அன்னையின் அருள்வாக்கு பற்றி உலகம் குறைத்து மதிப்பிட்டது. அருள்திரு அடிகளார் அவா்களை இவா் ஒரு மீடியம் தானே என்று கொச்சைப் படுத்தியது....
மேலும் படிக்க
“அம்மா போட்ட பிச்சை”
ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன்.
தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள்....
மேலும் படிக்க
மன அடக்கத்திற்கு வழி
மன அடக்கத்திற்கு வழி
“ஒரு வண்டி ஒழுங்காக ஓடவேண்டும் என்றால் சக்கரம் வேண்டும். அச்சு வேண்டும்; எண்ணெய் வேண்டும். அதுபோல உன் மனம் அடக்கமாக ஓட வேண்டுமானால் உன் எண்ணங்கள், உன் செயல்கள், மூளை மூன்றும் ஒன்றுபட்டுச்...
மேலும் படிக்க