அருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.

சித்திரை பௌர்ணமி வேள்விச் சாம்பலை பற்றி தமிழ் வருடப் பிறப்பில் அருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம். வெண்ணெயில் வேள்விச் சாம்பலை கலந்து பிசைந்து சிறு உருண்டை ஒன்று பிடித்து எள் உள்ள பாத்திரத்தில்...

சூலம்_யாகத்தில்_கலந்து கொள்பவர்களுக்கு மட்டும்

ஒருவர் எத்தனை சூல யாக குண்டம் கட்டியிருந்தாலும்..... ஓவ்வொரு யாக குண்டத்திலிருந்தும் கொஞ்சம் சாம்பல் எடுத்து ஒன்றாக கலந்து அதை இரண்டு பாகமாக பிரித்து ஒன்றில்.., உருக்கியநெய்_உளுந்து மாவு_கலந்து...., உருண்டையாக பிடித்து ஒரு டப்பாவிலும்...., மற்றொரு பிரிவை.... எள்ளும்_வெண்ணெயும் கலந்து..... உருண்டை பிடித்து மற்றொரு டப்பாவில் வைத்து..., ஒன்பது_நாட்கள்_நம் மூதாதையர்களை நினைத்து_வழிபாடு செய்து...., பிறகு ஓடும்_நீரில்...

இங்கு நடக்கும் விழாக்கள் யாருக்காக?.

தைப்பூசம் என்றால் இருமுடி செலுத்த வேண்டும். சித்ரா பெளர்ணமி என்றால் கலச விளக்கு வாங்க வேண்டும், வேள்வியில் கலந்து கொள்ள வேண்டும்" நவராத்திரி என்றால் இலட்சார்ச்சனை செய்யவேண்டும். ஆடிப்பூரம் என்றால் கஞ்சி ஊற்றவேண்டும். பாலபிடேகம் செய்யவேண்டும் என்றெல்லாம்...

திரிசூலம் குறித்த அன்னையின் அருள்வாக்கு

மகனே! பொருளையும் போகத்தையுமே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். அருளை நாடுவோர் மிகச் சிலரே! இந்தச் சிலரே மிக உயர்ந்த நிலையை பெறுகின்றனர். இதனை விளக்கவே திரிசூலம் ஏந்தியுள்ளேன். ☆ அந்த சூலத்தைப் பார். கூர்மையான...

பிறவியில் தள்ளிவிடும்

"மீன் தண்ணீரில் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்கும். கொக்கு நேரம் பார்த்து தனக்குத்தேவையான மீனைக் கொத்திக்கொண்டு போய்விடும். மனிதன் பந்தம், பாசம், வீடு, வசதி, சொத்து, சுகம் என்றே விளையாடிக் கொண்டிருக்கிறான். அவ்வாறு விளையாடிக் கொண்டிருப்பதால்...

ஒரே தாய் ஒரே குலம் ஒரே குணம் ஒரே செயல்

தன் குடும்பம் தன் பிள்ளை என்று நினைப்பதுபோல மற்றவர்களையும் நினை,நாடு செழிக்கும் அடுத்தவன் உனக்கு என்ன செய்தான் என்று பார்க்காதே, அடுத்தவனுக்கு நீ என்ன செய்தாய் என்று பார், குடத்தில் உதித்த அகத்தியரின் உருவம்...

நீ யார்?

உன் தன்மை என்ன?என்பதைப் புரிந்துகொள்ளும் சக்தி அடிகளார் பார்வைக்கு உண்டு.அடிகளார் யார்?அறநிலை என்பது என்ன?என்பதை நீயே புரிந்துகொள்ள முற்படு!உன்னுள் இருக்கின்ற அழுக்குகளை நீக்கிக் கொண்டு உள்ளத் தூய்மையுடன் ஆன்மிகப் பணிகள் செய்!அடிகளார் யார்...

தெறிப்புகள்

கவிதைகள்