என்னை வழிபடுபவனுக்குத் துன்பம் ஏன்?

"மகனே! வாத்தினை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா? வாத்தினை மேய்ப்பவன் சாக்கடையில் மேய்ந்து கொண்டிருக்கும் அந்த வாத்தினைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போவான். அவ்வாறு வாத்தின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்துச் செல்வதைப் பார்ப்பவா்களுக்கு மிகவும்...

வீடுபேறு அடைய (முக்தி பெற)

ஒரே தாய்! ஒரே குலம்!! இந்த அருள்வாக்கை நாம் வாழ்வில் திரும்பத் திரும்ப படிக்க வேண்டியது அவசியம்.. *"வீடுபேறு அடைய (முக்தி பெற)"*.------------------------------------ *நீயும் தாயான என்னிடம் வந்துவிடு! யுகம் யுகமாக என்னைப் பிரிந்து தவித்தபடி அலைகிறாய்...

குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்

குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்".....?* _எப்போது உணவு ஊட்டலாம்"......_ *என்று அளவறிந்து தாய் ஊட்டுகிறாள்.* அதுபோல...., உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்தியை ஊட்டி வருகின்றேன்".....!!* எப்படிப் புகட்ட வேண்டுமோ"...,* அத்தகைய முறையில் எல்லாம்"......* உங்களுக்குப் பக்தியைப் புகட்டி வருகின்றேன்".....!!* குழந்தை நன்றாக வளரவேண்டுமே என்பதற்காக"......,* ஒரே நேரத்தில்...

ஆன்ம நிலையில் உன்னை உயர்த்தவே

*ஏதோ ஒரு வார வழிபாட்டு மன்றம்!* *ஏதோ ஒரு அடிகளார்!* *என்னவோ ஒரு செவ்வாடை!* *ஏதோ ஒரு சிறிய இயக்கம்!* *என்று இந்த ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தைக் குறைத்து மதிப்பிடாதே!* உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கும் ஆன்ம முன்னேற்றத்துக்கும் உதவியாகவே ஆதிபராசக்தி...

எண்ணங்களும் செயல்பாடுகளும்

எண்ணங்களும் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருந்தால் தான் அவன் பக்திமான், செவ்வாடைத் தொண்டன், உள்ளம் ஒன்று நினைக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் ,அது பாவனை தான், உள்ளம் சலனத்தில் லயிக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் அது...

பணிகளில் ஒற்றுமை தேவை

“விளக்கு இருக்கிறது; எண்ணெய் இருக்கிறது; திரி இருக்கிறது; தீப்பெட்டி இருக்கிறது. எல்லாம் தனித்தனியாக ஒவ்வோரிடத்தில் இருந்தால் வெளிச்சம் வந்துவிடுமா? எல்லாவற்றையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு விளைக்கை எரித்தால் தான் வெளிச்சம் வரும். அதுபோல நீங்கள்...

தியானம் பற்றி அம்மா

சிவப்பு_வேட்டியுடன்_அம்மா வருவதை_மனதில்_நிறுத்தி " தியானம்_செய்ய_வேண்டும்."....!! "ஒரு வரைபடத்தின் மூலம்....., " எல்லா ஊர்களையும் தெரிந்து கொள்வது போல"..., " தியானத்தின் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்."......!! "தியானம் இருப்பவனிடம் விஷப்பூச்சியும் அண்டாது".....!! " விஷ வாயுவும் அண்டாது.."....!! தன்னை_மறந்திருப்பது தான்_தியானம்."......!! "ஆலய எல்லையில் அமர்ந்து தியானம் செய்தால்...

அபிஷேக தீர்த்த மகிமை

மகனே...!! "ஒவ்வொரு முறையும் ஆலயம் வந்து செல்லும் போதும்"...., "அபிஷேகத் தீர்த்தம் வாங்கிச் செல்லடா".....!!! அபிஷேகத் தீர்த்தத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று....., "வீட்டில் உள்ள அனைவரும் கண்ணில் ஒற்றி பிறகு அருந்து "....!! "அனைவரும் தலையில் லேசாக தெளித்துக் கொள்.....!! பிறகு, "...

ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்

குழந்தையாகிய உனக்கு எதை எப்போது தர வேண்டும் என்று தாயிக்கு தெரியும், தாயின் கையைப் பற்றிக் கொண்டு செல்லும் குழந்தைக்கு எதைப் பற்றியும் கவலையில்லை ,அவள் தம்,, பாதம் பணிந்து நாம் அவள்...

சென்னையைச் சேர்நத அன்னையின் தொண்டர் ஒருவர்

அவருக்கு ஏதோ சில பிரச்சனைகள்....!!! அன்னையிடம் மூன்று முறை அருள்வாக்கு கேட்டார்....!! ஒவ்வொரு முறையும் அன்னை கூறினாள். “மகனே...! இந்த மண்ணை மிதித்துவிட்ட உனக்கு, " என் அருள் எப்போதும் உண்டு".....!! "நீ என் பணிகளைச் செய்"....!! "உன் பணிகளை நான்...

தெறிப்புகள்

கவிதைகள்