Home அருள்வாக்கு

அருள்வாக்கு

ஆன்ம நிலையில் உன்னை உயர்த்தவே

*ஏதோ ஒரு வார வழிபாட்டு மன்றம்!* *ஏதோ ஒரு அடிகளார்!* *என்னவோ ஒரு செவ்வாடை!* *ஏதோ ஒரு சிறிய இயக்கம்!* *என்று இந்த ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தைக் குறைத்து மதிப்பிடாதே!* உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கும் ஆன்ம முன்னேற்றத்துக்கும் உதவியாகவே ஆதிபராசக்தி...

தியானம் பற்றி அம்மா

சிவப்பு_வேட்டியுடன்_அம்மா வருவதை_மனதில்_நிறுத்தி " தியானம்_செய்ய_வேண்டும்."....!! "ஒரு வரைபடத்தின் மூலம்....., " எல்லா ஊர்களையும் தெரிந்து கொள்வது போல"..., " தியானத்தின் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்."......!! "தியானம் இருப்பவனிடம் விஷப்பூச்சியும் அண்டாது".....!! " விஷ வாயுவும் அண்டாது.."....!! தன்னை_மறந்திருப்பது தான்_தியானம்."......!! "ஆலய எல்லையில் அமர்ந்து தியானம் செய்தால்...

எண்ணங்களும் செயல்பாடுகளும்

எண்ணங்களும் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருந்தால் தான் அவன் பக்திமான், செவ்வாடைத் தொண்டன், உள்ளம் ஒன்று நினைக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் ,அது பாவனை தான், உள்ளம் சலனத்தில் லயிக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் அது...

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் மானசீகமான பிரார்த்தனை

எனது கடைசி மகள் கவிதாவின் பிரசவக்கால நேரம் வந்துவிட்டது. 06 - 09 -1999 அன்று குழந்தை பிறக்கலாம் என்பது மருத்துவர்களின் தேராயக் கணிப்பு. 07 - 09 - 1999 அன்று வரை...

தெறிப்புகள்

கவிதைகள்