Home அருள்வாக்கு

அருள்வாக்கு

குரு உபதேசம்…

"ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டால் நூறு ரூபாய்க்கு செலவு வரும். நேர்மையாக உழைத்து கிடைக்கிற பணம் தான் மிஞ்சும்." ...

தாயின் மடியில்

கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு "உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?" என்று கேட்டது. "ஆம்" என்றேன். "உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து...

“கொடுக்கிற வாய்ப்பும் – கிடைக்கிற வாய்ப்பும்!”

“கொடுக்கிற வாய்ப்பையும், கிடைக்கிற வாய்ப்பையும் பயன் படுத்திக் கொள்! – என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு! “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!” என்பது பழமொழி” அம்மா நமக்குக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்புகளை நாம் எத்தனை...

கற்பூரமும் ஒரு இராசயனப் பொருள் தானே ?

சென்னையச் சேர்ந்த தொழிலதிபர் சக்தி திரு. சி. எச். கிருஷ்ணமூர்த்தி ராவ். ஒரு விழாவில் தம்மை பற்றிக் குறிப்பிட்டார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஐம்பது ஆயிரம் ரூபாய்க் கையில் வைத்துக்கொண்டு என்ன தொழில்...

யார் யார் எப்படி?

"எல்லோருடைய கணக்கையும் நான் வைத்து இருக்கிறேன். யார் யார் எப்படி? யார் என்ன செய்கிறார்கள்? என்பது இந்த மண்ணை(மேல்மருவத்தூர்) அவர்கள் மிதித்தவுடன் எல்லாம் என் மனதில் பதிவாகி விடும்." ஆன்மா பேசும்..... "நீ சுத்தமாக இருந்தால்...

ஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.

“நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்கள் ஏற்று அவர்களையும் இங்கே அழைத்து வர வேண்டும். ஆன்மீக நெறியில் ஈடுபடாதவர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும்...

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் மானசீகமான பிரார்த்தனை

எனது கடைசி மகள் கவிதாவின் பிரசவக்கால நேரம் வந்துவிட்டது. 06 - 09 -1999 அன்று குழந்தை பிறக்கலாம் என்பது மருத்துவர்களின் தேராயக் கணிப்பு. 07 - 09 - 1999 அன்று வரை...

அன்னை ஆதிபராசக்தியின் மருத்துவ அருள்வாக்

மருவூர் மருந்து மா மருந்து வேலை செய்யாது மருவூர் மருந்துதான் வேலை செய்யும். ஏற்ற மாத்திரை மருவரசி, மருந்தரசி, மறுஊசி எல்லாமே மருவத்தூர் தான். ஆன்மீகத்தில் வளைந்து கொடுக்க வேண்டும். அம்மாவும் பங்காரு போல் தான் பேசுகிறாள்...

கோவையில் ஒரு கிறிஸ்தவத் தொண்டர்

ஆன்மிககுரு அருள்திருஅம்மா அவர்களின் வண்டிக்கு முன்னும் பின்னும் வண்டிகள் சென்று கொண்டிருந்த போது கிறிஸ்தவத் தொண்டர் ஒருவர் வண்டிகளுக்கு வழி காட்டியாக ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். வண்டியின் முன்புறம் தன் மகனை நிற்க...

ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மருத்துவ அருள்வாக்கு.

மருவூர் மருந்து மா மருந்து வேலை செய்யாது மருவூர் மருந்துதான் வேலை செய்யும். ஏற்ற மாத்திரை மருவரசி, மருந்தரசி, மறுஊசி எல்லாமே மருவத்தூர் தான். ஆன்மீகத்தில் வளைந்து கொடுக்க வேண்டும். அன்னை ஆதிபராசக்தியே பங்காரு...

தெறிப்புகள்

கவிதைகள்