உயிர் காத்த பரம்பொருள் பங்காரு அம்மா

எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக மாதவிலக்கு ஆகவில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு பிரசவமுமே அறுவை சிகிச்சை தான்! இரண்டாவது குழந்தை பிறந்த கையோடு குடும்பக் கட்டுப்பாடும் செய்து கொண்டேன். அதனால் நானும்...

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அற்புத மகிமை.

அண்ட சராசரங்களையும் தன்வசத்துள் வைத்துள்ள அகிலம் புகழும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடி களுக்கு என்றென்றும் சமர்ப்பணம் என கூறிக் கொண்டு எனக்கு அளித்த அற்புதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த 17.11.2010ம்...

மருத்துவத்தில் மருவூராள்

அருள்மிகு அன்னை ஆதிபராசக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக...

ஊசி போட்டும்…. தீராத நோய் தீர்த்து வைத்த அன்னை ஆதிபராசக்தியின் டாலர்!!!!!

மதுரை மாவட்டம் - தோப்பூர் கிராமத்தில் வசிப்பவர் விருமாண்டி. எச். ஆர். கம்பெனியில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். கெமிக்கல் அவரது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இருமலும், சளியும் சேர்ந்து...

செய்வினைத் தொல்லை நீக்கிய அன்னை ஆதிபராசக்தி!

ஒரு வாய்ச் சோற்றுக்கே கஷ்டப்பட்டோம் கடந்த 1983 டிசம்பரில் எனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வயிற்றிலிருக்கும்போதே எனக்குச் செய்வினை செய்து வைத்துவிட்டார்கள். யாரென்று தெரியாது. ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்தேன். மாலை 6.00 மணி ஆனால்...

குரு பார்வை கோடி நன்மை

14 ஆண்டுகளுக்கு முன்பு   1985 ஆம் ஆண்டு என் கல்லூரித் தோழி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, “எங்கள் வழிபாட்டு மன்றத்திலிருந்து மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குச் செல்கிறார்கள்; நீயும் அவர்களுடன் சென்று வா! உனக்கு அடுத்த...

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த பரம்பொருள் பங்காரு அம்மா

நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊரான ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு செய்து வந்தவள். எனக்கு அன்னை ஆதிபராசக்தியிடம்...

ஓம்சக்தி” நாமத்தை எழுது!

எங்கள் வீட்டில் என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பிள்ளைகள். நான்காவது பிள்ளையான என் தம்பி சரியாகப் படிக்கமாட்டான். இதனால் என் பெற்றோருக்கு கவலையாக இருந்தது. எங்கள் குடும்பமோ மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தது. இந்த நிலையில்...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்? இறைவனையே...

மருத்துவத்தில் மருவூராள் மெய்ஞ்ஞானம்

அருள்மிகு அன்னை ஆதிபரா சக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச்...

தெறிப்புகள்

கவிதைகள்