புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா…?
அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய நூல் ஒன்றைப்...
புற்றிலிருக்கும் பாம்பு! சத்தியமாய் அதை நம்பு!
புஞ்சை புளியம்பட்டியில் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் கும்பாபிடேகம் கோலாகலமாக நடந்துகொண்டிருந்த நேரம் அது*
*அற்புதமான அந்த வேள்வியும் சக்கரங்களும் கலச விளக்குப் பூசையும் ஒடியாடி உழைக்கிற செவ்வாடைத் தொண்டர்களும் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருந்தது*
*அந்த...
ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்
ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்; அடைக்க முடியாதவள்:
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் அருள்வாக்குச் சொல்பவள் சிவசக்தி அல்லள். இவள் எல்லாம் வல்ல பரம்பொருள். இவள் சகுணப் பிரம்மம் அல்ல. நிர்க்குணப் பிரம்மம்!
இதனையும் ஒருமுறை அன்னை குறிப்பால்...
இருபத்தைந்து அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தவர்.
எங்கள் விருகம்பாக்கம் மன்றத்தில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு தொண்டாற்றும் அன்பர் வடிவேலு. அவர் வேலை செய்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டு அவரும்...
கையும் காலும் செயலற்று வீழ்ந்த நிலையில்
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பவர். சக்தி திரு திருமலைசாமி ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி ஊழியர். 14.07. 1983ல் ஸ்டிரோக்
(Stroke) வந்து நினைவிழந்தார். அவரைப் பரிசோத்த மருத்துவர்,
ஒர் ஊசி மருந்தைச் செலுத்திவிட்டு, சென்னையில் உள்ள...
கூப்பிட்டு உயிர் கொடுத்தாள்!
தன் பிறவி வினை முடிக்கும் காஞ்சி மேலோன் தனிப்பிறவி உடன் இருந்த தவத்தன் ஆனாய்
ஒருநாள் எங்கள் வீட்டில் மின்சார ஓட்டம் நின்று வீடு இருளில் மூழ்கியது.
எனது பெண்குழந்தை என் கணவர் கையில் இருந்தாள்.திடீரென...
தீய சக்திகள் தந்த தொல்லைகள்
நான் எங்கள் ஊரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சென்று தொண்டு செய்வேன். வேள்வித் தொண்டுகள் செய்து வருவேன். கலச நூல் சுற்றத் தெரியாதவர்களுக்குக் கலச நூல் சுற்றக் கற்றுக் கொடுப்பேன். வருடா...
ஆன்மிகம் என்பது ஓர் கடல்
ஆன்மிகம் என்பது ஓர் கடல் போல இருப்பது. ஆனால் அதில் நீந்திக் கரை சேர்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் வசந்தத்தின் முழு அர்த்தமும் புரியும். ஆனால் வெற்றி பெறுபவர் எத்துணை பேர்? *ஆன்மிகக்...
அம்மா கொடுத்த அற்புதக் காட்சி
1996 ஆம் ஆண்டு நடந்த
சம்பவம் இது. நான் அம்மாவின் பக்தை. 1996 ஆம் ஆண்டு நாங்கள் சென்னை பல்லாவரத்தில் குடியேறினோம். அதற்கு முன்பு மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குடியிருந்தோம். அப்போது...
தெய்வங்களும் பொறாமை…
ஒரு தொண்டருக்கு அன்னை ஆதிபராசக்தி சொன்னளாம் " பார்த்துப் பக்குவமாக நடந்து கொள்ளடா மகனே ! உன்னைக் கண்டு தெய்வங்களுக்குப் பொறாமை வந்துவிட்டதடா மகனே !"என்றாளாம்.
மாடு மாதிரி உழைக்கிறான். நாய் மாதிரி அலைகிறான்...