கனவிலே வந்து மருந்து சொல்லிய கருணைத்தாய்

தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் தொண்டை அடைப்பான் நோய் வந்து உண்ணவும் முடியாமல் தண்ணீா் குடிக்கவும் முடியாமல் பெரிதும் தொல்லைப்பட்டு வந்தார். ஒருநாள் தஞ்சையில் புட்பவனம் என்ற கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி...

அன்னையின் அற்புதங்கள்

மேல் மருவத்துார் அன்னை ஆதிபராசக்தியின் அற்புதங்களை எழுத நினைத்தால் அவை எண்ணில் அடங்காதவை. மானிடர்களின் துயர் களைய வந்துதித்த அன்னை எம்மையெல்லாம் அரவணைக்க எமக்காக அருள் புரிய செய்த அற்புதங்களை விரிவாக அறிய விரும்பின் சக்திகள் ”மேல்மருவத்துார்...

ஊமைப் பெண்ணை பேச வைத்தமை

காரைக்குடியைச் சேர்ந்த அன்பர் ஒருவரின் மகளிற்கு பிறந்தது முதல் பேச்சு வரவில்லை. 15 வயது வரை ஊமைப் பெண்ணாகவே இருந்தாள். அவா்கள் அன்னையிடம் வந்து அருள்வாக்கு கேட்ட போது என் மண்ணை மிதித்து...

தெறிப்புகள்

கவிதைகள்