Home அற்புதங்கள்

அற்புதங்கள்

காவலுக்கு வந்த அன்னை

1987 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் இறுதியில் சென்னை மாவட்டப் பிரச்சாரக் குழுவினரும், சென்னை மாவட்டச் செவ்வாடைத் தொண்டா்களும் மேல்மருவத்தூர்க்குப் பாதயாத்திரை புறப்படுவதாகத் திட்டமிட்டிருந்தனா். என் கணவரும் இந்தப் பாத யாத்திரையில் கலந்து...

அன்னையின் அற்புதங்கள்

மேல் மருவத்துார் அன்னை ஆதிபராசக்தியின் அற்புதங்களை எழுத நினைத்தால் அவை எண்ணில் அடங்காதவை. மானிடர்களின் துயர் களைய வந்துதித்த அன்னை எம்மையெல்லாம் அரவணைக்க எமக்காக அருள் புரிய செய்த அற்புதங்களை விரிவாக அறிய விரும்பின் சக்திகள் ”மேல்மருவத்துார்...

பாம்பு கடித்து விஷம் தீண்டியவரைக் காப்பாற்றியது

பாலக்குறிச்சி என்னும் பகுதியில் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் இயங்கி வருகிறது. அந்த மன்றத்தில் உறுப்பினரான இளம்பெண் ஒருத்தி வழிபாட்டு மன்றத்தில் தொண்டு செய்து வந்தாள். அன்னையிடம் தீவிர பக்தி கொண்டவள். நாளும் எழுந்து நீராடிவிட்டு மன்றத்திற்குச்...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

”நம்பினால் நம்புங்கள்”

 உலகில் மனிதனின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. பில்லி, சூன்யம், ஏவல், ஆவிகள், பேய், பிசாசு, மறுபிறவி போன்ற பல்வேறு கருத்துக்கள் மூட நம்பிக்கைகளாகக் கருதப்பட்டு முழுமையாக ஒதுக்கப்படுகின்றன. ஆனால்,...

அடிகளார் கையிலிருந்து ஒளி…………

நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுவிட்சர்லாந்தில் உள்ள...

திருஷ்டி அல்லது கண்ணேறு கழித்தல்

கண் பார்வையின் சக்தி “ஒரு மனிதனின் கண் ஒளிக்கு வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.” “ஆன்மிகத் துறையிலும் பொறாமை பொச்சரிப்பு உண்டு” என்பன அன்னையின் அருள்வாக்கு “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது”...

முக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்

எனக்கு அன்னை செய்த அற்புதத்தைப் பற்றி சொல்லும் முன் ஒரு சின்ன செய்தியை முதலில் சொல்லிவிடுகிறேன். அன்னை எனது கனவில் ஒரு மூதாட்டியாக வந்து ஒரு பையில் விபூதியும், குங்குமமும் கொடுத்து “மகனே...

நான் கண்ட அடிகளார்

எங்கள் வீட்டிற்கு அருகில் ராஜா என்ற பையன் இருக்கிறான். வயது 19. அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவான். ஒரு சமயம் அக்கா, பாக்கெட் சைஸில் உள்ள அம்மா படம் ஒன்று எனக்கு வேண்டும்”...

என் மகனைக் காப்பாற்றிய தாய்!

எனது மூத்த மகன் பள்ளி சென்றுவிட்டு வரும்போது ஒருநாள் திடீரென உடம்பு முழுவதும் தடிப்பு, தடிப்பாகவும் காய்ச்சலாகவும், வயிற்று வலியோடும் பள்ளியிலிருந்து வந்தான் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டான். அன்று காலையிலிருந்து சாப்பிடவும்...

தெறிப்புகள்

கவிதைகள்