ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்
குழந்தையாகிய உனக்கு எதை எப்போது தர வேண்டும் என்று தாயிக்கு தெரியும், தாயின் கையைப் பற்றிக் கொண்டு செல்லும் குழந்தைக்கு எதைப் பற்றியும் கவலையில்லை ,அவள் தம்,, பாதம் பணிந்து நாம் அவள்...
அருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.
சித்திரை பௌர்ணமி வேள்விச் சாம்பலை பற்றி தமிழ் வருடப் பிறப்பில் அருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.
வெண்ணெயில் வேள்விச் சாம்பலை கலந்து பிசைந்து சிறு உருண்டை ஒன்று பிடித்து எள் உள்ள பாத்திரத்தில்...
தாயின் மடியில்
கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு "உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?" என்று கேட்டது. "ஆம்" என்றேன்.
"உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து...
சூலம்_யாகத்தில்_கலந்து கொள்பவர்களுக்கு மட்டும்
ஒருவர் எத்தனை சூல யாக குண்டம் கட்டியிருந்தாலும்.....
ஓவ்வொரு யாக குண்டத்திலிருந்தும் கொஞ்சம் சாம்பல் எடுத்து
ஒன்றாக கலந்து அதை இரண்டு பாகமாக பிரித்து
ஒன்றில்..,
உருக்கியநெய்_உளுந்து
மாவு_கலந்து....,
உருண்டையாக பிடித்து ஒரு டப்பாவிலும்....,
மற்றொரு பிரிவை....
எள்ளும்_வெண்ணெயும்
கலந்து.....
உருண்டை பிடித்து மற்றொரு டப்பாவில் வைத்து...,
ஒன்பது_நாட்கள்_நம்
மூதாதையர்களை
நினைத்து_வழிபாடு
செய்து....,
பிறகு
ஓடும்_நீரில்...
எண்ணங்களும் செயல்பாடுகளும்
எண்ணங்களும் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருந்தால் தான் அவன் பக்திமான், செவ்வாடைத் தொண்டன்,
உள்ளம் ஒன்று நினைக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் ,அது பாவனை தான்,
உள்ளம் சலனத்தில் லயிக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் அது...
ஆன்ம நிலையில் உன்னை உயர்த்தவே
*ஏதோ ஒரு வார வழிபாட்டு மன்றம்!*
*ஏதோ ஒரு அடிகளார்!*
*என்னவோ ஒரு செவ்வாடை!*
*ஏதோ ஒரு சிறிய இயக்கம்!*
*என்று இந்த ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தைக் குறைத்து மதிப்பிடாதே!*
உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கும் ஆன்ம முன்னேற்றத்துக்கும் உதவியாகவே ஆதிபராசக்தி...
இங்கு முதலில் பக்தனாக வருபவன்
இங்கு முதலில் பக்தனாக வருபவன்
வளர்ந்து தொண்டன் ஆகின்றான்.
தொண்டன் என்பதால்..,_
அவனுக்குப் பதவி கிடைக்கின்றது.
பதவி வந்ததும் ஆணவம் தலைக்கு ஏறுகிறது.
ஆணவம் வந்ததும் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறான்.
மீண்டும்...,
சாதாரணத் பக்தன் என்ற நிலைக்கு இறங்கி விடுகின்றான்.
இதுதான் நீங்கள் கண்ட...
ஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.
"நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்கள் ஏற்று அவர்களையும் இங்கே அழைத்து வர வேண்டும்.
ஆன்மீக நெறியில் ஈடுபடாதவர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும்...