Home அருள்வாக்கு

அருள்வாக்கு

சூலம்_யாகத்தில்_கலந்து கொள்பவர்களுக்கு மட்டும்

ஒருவர் எத்தனை சூல யாக குண்டம் கட்டியிருந்தாலும்..... ஓவ்வொரு யாக குண்டத்திலிருந்தும் கொஞ்சம் சாம்பல் எடுத்து ஒன்றாக கலந்து அதை இரண்டு பாகமாக பிரித்து ஒன்றில்.., உருக்கியநெய்_உளுந்து மாவு_கலந்து...., உருண்டையாக பிடித்து ஒரு டப்பாவிலும்...., மற்றொரு பிரிவை.... எள்ளும்_வெண்ணெயும் கலந்து..... உருண்டை பிடித்து மற்றொரு டப்பாவில் வைத்து..., ஒன்பது_நாட்கள்_நம் மூதாதையர்களை நினைத்து_வழிபாடு செய்து...., பிறகு ஓடும்_நீரில்...

குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்

குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்".....?* _எப்போது உணவு ஊட்டலாம்"......_ *என்று அளவறிந்து தாய் ஊட்டுகிறாள்.* அதுபோல...., உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்தியை ஊட்டி வருகின்றேன்".....!!* எப்படிப் புகட்ட வேண்டுமோ"...,* அத்தகைய முறையில் எல்லாம்"......* உங்களுக்குப் பக்தியைப் புகட்டி வருகின்றேன்".....!!* குழந்தை நன்றாக வளரவேண்டுமே என்பதற்காக"......,* ஒரே நேரத்தில்...

யார் யார் எப்படி?

"எல்லோருடைய கணக்கையும் நான் வைத்து இருக்கிறேன். யார் யார் எப்படி? யார் என்ன செய்கிறார்கள்? என்பது இந்த மண்ணை(மேல்மருவத்தூர்) அவர்கள் மிதித்தவுடன் எல்லாம் என் மனதில் பதிவாகி விடும்." ஆன்மா பேசும்..... "நீ சுத்தமாக இருந்தால்...

நீ யார்?

உன் தன்மை என்ன?என்பதைப் புரிந்துகொள்ளும் சக்தி அடிகளார் பார்வைக்கு உண்டு.அடிகளார் யார்?அறநிலை என்பது என்ன?என்பதை நீயே புரிந்துகொள்ள முற்படு!உன்னுள் இருக்கின்ற அழுக்குகளை நீக்கிக் கொண்டு உள்ளத் தூய்மையுடன் ஆன்மிகப் பணிகள் செய்!அடிகளார் யார்...

தாயின் மடியில்

கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு "உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?" என்று கேட்டது. "ஆம்" என்றேன். "உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து...

தெறிப்புகள்

கவிதைகள்