Home அருள்வாக்கு

அருள்வாக்கு

குரு உபதேசம்…

"ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டால் நூறு ரூபாய்க்கு செலவு வரும். நேர்மையாக உழைத்து கிடைக்கிற பணம் தான் மிஞ்சும்." ...

கற்பூரமும் ஒரு இராசயனப் பொருள் தானே ?

சென்னையச் சேர்ந்த தொழிலதிபர் சக்தி திரு. சி. எச். கிருஷ்ணமூர்த்தி ராவ். ஒரு விழாவில் தம்மை பற்றிக் குறிப்பிட்டார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஐம்பது ஆயிரம் ரூபாய்க் கையில் வைத்துக்கொண்டு என்ன தொழில்...

ஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.

“நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்கள் ஏற்று அவர்களையும் இங்கே அழைத்து வர வேண்டும். ஆன்மீக நெறியில் ஈடுபடாதவர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும்...

பணிகளில் ஒற்றுமை தேவை

“விளக்கு இருக்கிறது; எண்ணெய் இருக்கிறது; திரி இருக்கிறது; தீப்பெட்டி இருக்கிறது. எல்லாம் தனித்தனியாக ஒவ்வோரிடத்தில் இருந்தால் வெளிச்சம் வந்துவிடுமா? எல்லாவற்றையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு விளைக்கை எரித்தால் தான் வெளிச்சம் வரும். அதுபோல நீங்கள்...

திரிசூலம் குறித்த அன்னையின் அருள்வாக்கு

மகனே! பொருளையும் போகத்தையுமே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். அருளை நாடுவோர் மிகச் சிலரே! இந்தச் சிலரே மிக உயர்ந்த நிலையை பெறுகின்றனர். இதனை விளக்கவே திரிசூலம் ஏந்தியுள்ளேன். ☆ அந்த சூலத்தைப் பார். கூர்மையான...

தெறிப்புகள்

கவிதைகள்