புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம்

புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம். இருக்கிற கோயில்களை ஒழுங்காகப் பாதுகாத்தால் அதுவே போதுமானது. இன்றைய உலகில் செய்ய வேண்டிய பணி என்ன தெரியுமா? என் மக்கள் கோடிக்கணக்கானவர்கள் ஒரு வேளைச் சோற்றுக்கும்...

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் மானசீகமான பிரார்த்தனை

எனது கடைசி மகள் கவிதாவின் பிரசவக்கால நேரம் வந்துவிட்டது. 06 - 09 -1999 அன்று குழந்தை பிறக்கலாம் என்பது மருத்துவர்களின் தேராயக் கணிப்பு. 07 - 09 - 1999 அன்று வரை...

இங்கு நடக்கும் விழாக்கள் யாருக்காக?.

தைப்பூசம் என்றால் இருமுடி செலுத்த வேண்டும். சித்ரா பெளர்ணமி என்றால் கலச விளக்கு வாங்க வேண்டும், வேள்வியில் கலந்து கொள்ள வேண்டும்" நவராத்திரி என்றால் இலட்சார்ச்சனை செய்யவேண்டும். ஆடிப்பூரம் என்றால் கஞ்சி ஊற்றவேண்டும். பாலபிடேகம் செய்யவேண்டும் என்றெல்லாம்...

உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்

உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். ஆலயத்தை வலம் வரும்போது ஓரளவுதான் காலில் மண் ஒட்டும். ஆலயத்தில் உள்ள மண் முழுவதும் ஒட்டாது. அதுபோல.. உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். அதிக அளவு மண் ஒட்டவேண்டும் என்பதற்காக ஈரக்கால்களுடன் ஆலயத்தை...

அபிஷேக தீர்த்த மகிமை

மகனே...!! "ஒவ்வொரு முறையும் ஆலயம் வந்து செல்லும் போதும்"...., "அபிஷேகத் தீர்த்தம் வாங்கிச் செல்லடா".....!!! அபிஷேகத் தீர்த்தத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று....., "வீட்டில் உள்ள அனைவரும் கண்ணில் ஒற்றி பிறகு அருந்து "....!! "அனைவரும் தலையில் லேசாக தெளித்துக் கொள்.....!! பிறகு, "...

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் ஆன்மீக வைத்தியம்…

மேல்மருவத்தூரில் "இயற்கை வைத்தியம் உண்டு; செயற்கை வைத்தியம் உண்டடா மகனே! நான் மேற்கொள்வதோ ஆன்மீக வைத்தியமடா மகனே!" என்பது பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருள்வாக்கு. "மகனே! முடிந்தவரை உன் விதிப்படியே விட்டுவிடுகிறேன்....

சென்னையைச் சேர்நத அன்னையின் தொண்டர் ஒருவர்

அவருக்கு ஏதோ சில பிரச்சனைகள்....!!! அன்னையிடம் மூன்று முறை அருள்வாக்கு கேட்டார்....!! ஒவ்வொரு முறையும் அன்னை கூறினாள். “மகனே...! இந்த மண்ணை மிதித்துவிட்ட உனக்கு, " என் அருள் எப்போதும் உண்டு".....!! "நீ என் பணிகளைச் செய்"....!! "உன் பணிகளை நான்...

தெறிப்புகள்

கவிதைகள்