ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களின் மகத்துவம்-2
விஞ்ஞானம் தோற்கிறபோது...
மேட்டூரில் சக்திபீடத்தில் கும்பாபிடேகம்! அந்த விழாவில் கலந்து கொண்டு கல்கி அவதாரமாம் நம் ஆன்மிக குருவின் அருட்பார்வையில் நனைந்து ஊர் திரும்பினேன்.
பௌர்ணமிக்கு மருவத்தூர் செல்ல வேண்டும் என்பது திட்டம். என் நெருங்கிய...
ஒரு சக்தி – அவர் தி.க. கட்சிக்காரர்
அவருடைய மனைவி - அம்மா பக்தர்
அவருக்கு 12 வயதில் ஒரு பையன்
அவனுக்கு இதயத்தில் ஓட்டை - எந்த மருத்துவமும் பலன் அளிக்கவில்லை,
அவர் மனைவி அம்மாவிடம் பாத பூஜைக்கு
வாங்க என்று கணவரை கூப்பிடுகிறார் -
அதுல...
எந்த மருத்துவராலும் முடியாது
நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...
குரு மந்திரத்தின் அற்புதம்
“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...
ஓம் காலனை பகைத்தாய் போற்றி ஓம்
அம்மாவின் தொண்டர் ஒருவரின் தாத்தா,மிகப்பெரும் ஜோதிடர்.அந்த அன்பர் பிறந்த போதே,அவரது தாத்தா அவருக்கு எந்த வயதில் என்ன நடக்கும் என்பதையெல்லாம் கணித்து எழுதிவிட்டார்.திருமணமானால் இருதாரம் என்றும்,முதல்தாரம் நிலைக்காதென்றும்,குழந்தை பாக்கியம் கிடையாதென்றும்,ஆயுள் 50 வருடங்கள்...
“கருவைப் பேரொளி”
பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. குத்துவிளக்கு கத்தி செய்து வைத்து, நெய்யிட்டுத் திரிகளும் போடப்பட்டிருந்தன. பூஜைக்கு வேறொரு பெரியவரும் வந்திருந்தார். அவர் மனதில், "இந்த பொதிச்சுவாமிகளுக்கு என்ன சக்தி உள்ளது? அனைவரும் இவர்களை...
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் போட்ட பிச்சை
ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களை தரிசிக்க வேண்டுமே என்றேன்.
தாராளமாக….. அழைத்துச்...
கனவிலே வந்து மருந்து சொல்லிய கருணைத்தாய்
தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் தொண்டை அடைப்பான் நோய் வந்து உண்ணவும் முடியாமல் தண்ணீா் குடிக்கவும் முடியாமல் பெரிதும் தொல்லைப்பட்டு வந்தார். ஒருநாள் தஞ்சையில் புட்பவனம் என்ற கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி...
ஓம் எல்லாம் அறிந்த ஏந்திழை போற்றி ஓம்.
ஆலயப் புலவர் சுந்தரேசன் அவர்கள் மருவத்தூர் ஆலயம் வருவதற்கு,அவர்கள் ஊரில்,அவர்கள் வீட்டில் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அப்போது அவர்கள் துணைவியார்,அம்மா யார்யாருக்கோ காட்சி கொடுக்கிறார்களாமே,நமக்கு மட்டும் காட்சி கொடுக்கமாட்டேன் என்கிறார்களே என்று அவரிடம் கூறினார்கள்.
அதற்கு புலவர்,அம்மா...
நெனச்சா வந்திருக்கா – (பகுதி 2)
வேறொரு சமயம் 1992ல் நடந்தது. பூம்புகார்ப்பகுதியில் ஒரு தொண்டா் வீட்டு கிரகப்பிரவேசம். பத்திரிகை அடித்தார். அருள்திரு அம்மாவிடம் கொண்டு போனார். “அம்மா கிரகப் பிரவேசத்துக்கு வரணும்”
அருள்திரு அம்மா சொன்னார்கள் “வருவேன், அவசியம் வருவேன்,...
















