Home அற்புதங்கள்

அற்புதங்கள்

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் போட்ட பிச்சை

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களை தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச்...

விந்தையிலும் ஓர் விந்தை!

"நான் தான் கூறிவிட்டேனே - ஏன் இணைந்திருக்கிறாய் மகனே?” என அருள்வாக்கின் போது என் மகனிடம் அன்னை கேட்டாள் - பரிவுடன். "ஆமாமம்மா, நீ கூறியபடி நானும் காத்திருந்தேன். பயன் ஒன்றும் வரவில்லையே! கல்லூரியில்...

ஒரு சக்தி – அவர் தி.க. கட்சிக்காரர்

அவருடைய மனைவி - அம்மா பக்தர் அவருக்கு 12 வயதில் ஒரு பையன் அவனுக்கு இதயத்தில் ஓட்டை - எந்த மருத்துவமும் பலன் அளிக்கவில்லை, அவர் மனைவி அம்மாவிடம் பாத பூஜைக்கு வாங்க என்று கணவரை கூப்பிடுகிறார் - அதுல...

ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அம்மா அவர்களின் தெய்வத்தன்மை

உலகத்தில் ஆன்மிகத்தை மையமாக வைத்து பல ஆன்மாக்களுக்கு ஆன்ம முன்னேற்றம் மற்றும் ஆன்மிகத்தில் முன்னேற்றம் ,பெண்களை எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவே பங்காரு அம்மா என்கிற மானிட...

மருத்துவமனையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய அற்புதம்.

02.11.1987 அன்று எனக்கு அதிர்ச்சியைத் தரும் அந்த தந்தி வந்தது.எனது மாமனாருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவசர அவசரமாக உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பறந்தோம். எனது மனைவியும் நானும் கலங்கினோம்....

மதங்களைக் கடந்த மகாசக்தி

ஒரே தாய்! ஒரே குலம்! மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சாதி சமயம் கடந்தவள். இனம் கடந்தவள். மனிதா்கள்தான் சாதி மதம் என்ற பெயரால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரே மதத்தில் உள்ளவா்கள் கூட சாதி, இனம்...

ஊமைகளைப் பேச வைத்த அன்னை

பரம்பொருள் சக்தி ரூபம் எடுத்து நேரிடையாக வந்து நம்மோடு பேசுகிற அற்புதம் மேல்மருவத்தூர் தலத்தில் மட்டுமே நடைபெறும் அற்புதம் ஆகும். “உலகத்தின் எந்த, மூலையில் இருந்தாலும் என் பக்தனை அழைத்துக் கொள்வேன்” என்று அம்மா...

ஊசலாடிய உயிர்கள் பிழைத்தன

அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது....

ஜ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் அனுபவம்

தமிழக அரசில் பணியாற்றிய ஜ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கொஞ்சம் கூடக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அரசுப் பணி நிமித்தமாகவோ, நண்பர்கள், அதிகாரிகள் ஆகியோருக்குத் துணையாகவோ, எந்தக் கோயிலுக்குப் போகவேண்யிருந்தாலும் அங்கே தரப்படுகின்ற பிரசாதத்தைக்...

ஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைத்த அற்புதம்

கோவை நகரில் வசித்து வந்த ஒற்றுமையான, அன்பான குடும்பம் அது கணவன் - மனைவிக்குள் எந்த பூசலும் இல்லை...இருப்பினும் கணவர்க்கெ ஏதோ வெறுப்பு! என்னவோ மன உளைச்சல்! ஒரு காரணமும் இன்றி குடும்பத்தை...

தெறிப்புகள்

கவிதைகள்