Home அற்புதங்கள்

அற்புதங்கள்

நான் தரத் தயார்..ஆனால் நீ

"மகளே!!. நீ நான் கூறும் முறைப்படி , விரதமிருந்து, முழுமையாக பக்தி செலுத்தி இருமுடி கட்டிக் கொண்டு வா..."* *"பயணத்தின் இடையில் வேறெங்கும் செல்லாதே.."*-----------------------------------

நான் கண்ட அடிகளார்

எங்கள் வீட்டிற்கு அருகில் ராஜா என்ற பையன் இருக்கிறான். வயது 19. அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவான். ஒரு சமயம் அக்கா, பாக்கெட் சைஸில் உள்ள அம்மா படம் ஒன்று எனக்கு வேண்டும்”...

நவராத்திரி அகண்ட விளக்கின் அருமை‏

14-09-82  செவ்வாய்க் கிழமையன்று காலை செங்கம் வட்டத்தில் உள்ள புதூர் என்னும் ஊரில் எழுந்தருளிய அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு நானும், என் மனைவியும் குழந்தையும் சென்றிருந்தோம். புதூர் மாரியம்மன் கோயில் மிகவும் புகழ்வாய்ந்த பழமை...

இருபத்தைந்து அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தவர்.

எங்கள் விருகம்பாக்கம் மன்றத்தில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு தொண்டாற்றும் அன்பர் வடிவேலு. அவர் வேலை செய்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டு அவரும்...

ஆபத்தான பயணம்

நான் எனது குடும்பத்தினருடன் கடந்த 25.12.2018 அன்று இருமுடி செலுத்த மேல்மருவத்தூருக்குக் காரில் புறப்பட்டு வந்தேன். திருச்சியில் மற்றவர்கள் காலை உணவு சாப்பிட்டனர். நான் எப்பொழுதும் இருமுடி செலுத்தும் அன்று எவ்வளவு நேரமானாலும்...

கனவிலே வந்து மருந்து சொல்லிய கருணைத்தாய்

தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் தொண்டை அடைப்பான் நோய் வந்து உண்ணவும் முடியாமல் தண்ணீா் குடிக்கவும் முடியாமல் பெரிதும் தொல்லைப்பட்டு வந்தார். ஒருநாள் தஞ்சையில் புட்பவனம் என்ற கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி...

பார்வையால் வினை தீர்த்த பங்காரு தெய்வம்…

2000 ஆம் ஆண்டு எனது அப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் நம் ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார் படம் ஒன்று கிடைத்தது. அப்போது எங்களுக்கு மேல்மருவத்தூர் பற்றி எதுவும் தெரியாது. இந்தச்...

நடந்தது எப்படி?

1982 செப்டம்பர் 19, 20 தேதிகளில், தென்பகுதிப் பிரச்சாரக் குழுவினர், விழுப்புரம் வார வழிபாட்டு மன்றத்தலைவர் திரு.N.பழனிச்சாமி அவர்கள் தலைமையில், பழநி. திண்டுக்கல் ஆகிய நர்களுக்கு அம்மன்றங்களின் செயல் முறைகளைப் பார்வையிடுவதற்காகச்...

அடிகளார் கையிலிருந்து ஒளி…………

நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுவிட்சர்லாந்தில் உள்ள...

செய்வினைத் தொல்லை நீக்கிய அன்னை ஆதிபராசக்தி!

ஒரு வாய்ச் சோற்றுக்கே கஷ்டப்பட்டோம் கடந்த 1983 டிசம்பரில் எனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வயிற்றிலிருக்கும்போதே எனக்குச் செய்வினை செய்து வைத்துவிட்டார்கள். யாரென்று தெரியாது. ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்தேன். மாலை 6.00 மணி ஆனால்...

தெறிப்புகள்

கவிதைகள்