பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் ஆடிப்பூர திருவிழாவில் நிகழ்த்திய சித்தாடல்!

ஆடிப்பூர பால் அபிடேகம் 13.08.18 அன்று காலை பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்கள் கருவறை அன்னை ஆதிபராசக்தியிடம் ஒரு சித்தாடல் நிகழ்த்தி காட்டினார். இந்த அற்புதத்தை கண்ட சக்தி ஒருவர் விவரித்ததை அப்படியே பதிவு செய்கிறோம். சித்தர் பீடம்...

மருத்துவர்க்கெல்லாம் மேலான மருத்துவர்

நானும் என் கணவரும் உடுமலைப்பேட்டையை அடுத்த காரத்தொழுவில், மருத்துவர்களாகப் பணிபுரிகிறோம். எங்களுக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. நாங்களே மருத்துவர்களானதால், என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டுமோ அவை எல்லாமும் செய்தோம். எங்கள்...

மாங்கல்யம் காத்த கலச தீர்த்தம்

என் கணவருக்கு மஞ்சள் காமாலை 1984ஆம் ஆண்டு வருடம் ஏப்ரல் மாதம் என் கணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். இங்கிருந்த டாக்டரும் நன்றாகத்தான் கவனித்தார். ஆனாலும்...

தெறிப்புகள்

கவிதைகள்