பங்காரு அம்மா அவர்களின் படத்துக்கு முன் சாதாரணகத்தான் சொன்னேன் சக்தி!

உங்கம்மா எனக்கு நைட் டூட்டி போட்டுவிட்டுப் போயிருக்கா. தஞ்சை சக்தி ஒருவரின் மனைவிக்கு உறவினர் வீட்டு அலுவலுக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை. இரவு போய்விட்டு மறுநாள் காலை வீட்டுக்கு வந்துவிடலாம். அவர் கூறியவை... என் பெரிய...

சக்திபீடத்தில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருட்காட்சி!

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடம் திருப்பணிக்கு அருட்பெருந்தெய்வம் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களிடம் ஆசி வாங்க தூத்துக்குடி செவ்வாடை சக்திகள் மேல்மருவத்தூருக்கு சென்ற நிலையில், அன்று மாலையே பங்காரு அம்மா அவர்கள் திருவிக...

பிறவி ஊமை! பிறவி செவிடு

பெங்களுரில் ஒரு தாய். அவர் குழந்தை பிறவியிலேயே ஊமை! அது மட்டுமா? பிறவியிலேயே செவிடு! அந்த குழந்தையை வைத்துக்கொண்டு பெங்களுர் ராஜாஜி நகரில் ஒரு திருமணமண்டபத்தில் நடந்த பாதபூசையில் கலந்துகொண்டார். இடுப்பிலிருந்த குழந்தையை...

ஒரு மந்திர நூலில் காட்சி கொடுத்த அடிகளார்

மன்றம் தோறும் சைக்கிள் யாத்திரை பயணம் செய்வது என்ற திட்டப்படி 06.07.1991 அன்று விழுப்புரம் வட்டத்தைச் சார்ந்த அரசூர் மன்றத்திற்கு சென்றோம். அந்த ஊரில் உள்ள மன்றத்தைச் சக்தி.எ.எம்.சுப்பிரமணியன் நடத்தி வருகிறார். அவர் ஆரம்பகாலத்...

நம் சிற்றறிவுக்கு எட்டாதது…

ஒரு நாள் கடலூர் பக்கத்திலுள்ள ஒரு பெண்மணி மேல்மருவத்தூர் வந்தார். கணவனை இழந்தவர் அவர். எப்போதும் வெள்ளைச்சேலை அணிந்தபடி இருப்பார். ஒவ்வொரு கோயிலாக போய்த் தரிசனம் செய்தபடி எஞ்சிய வாழ்நாளைக் கழித்து வந்தவர்...

பார்வையால் வினை தீர்த்த பங்காரு தெய்வம்…

2000 ஆம் ஆண்டு எனது அப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் நம் ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார் படம் ஒன்று கிடைத்தது. அப்போது எங்களுக்கு மேல்மருவத்தூர் பற்றி எதுவும் தெரியாது. இந்தச்...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

கட்டுக்குளம் சுவாமியார்

சுவாமியார் அளித்த அமிழ்து : 1926ல் நான் முதல் முதலில் கட்டுக்குளம் சுவாமியாரைச் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது பதினான்கு. கட்டுக்குளம் சுவாமியாருக்கு மாயாண்டி சுவாமியார் என்றும் மற்றொரு பெயரும் உண்டு. இவர் குயவர்...

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் கையிலிருந்து ஒளி

நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும்...

அம்மா கொடுத்த அற்புதக் காட்சி

1996 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. நான் அம்மாவின் பக்தை. 1996 ஆம் ஆண்டு நாங்கள் சென்னை பல்லாவரத்தில் குடியேறினோம். அதற்கு முன்பு மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குடியிருந்தோம். அப்போது...

தெறிப்புகள்

கவிதைகள்