பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் ஆடிப்பூர திருவிழாவில் நிகழ்த்திய சித்தாடல்!

ஆடிப்பூர பால் அபிடேகம் 13.08.18 அன்று காலை பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்கள் கருவறை அன்னை ஆதிபராசக்தியிடம் ஒரு சித்தாடல் நிகழ்த்தி காட்டினார். இந்த அற்புதத்தை கண்ட சக்தி ஒருவர் விவரித்ததை அப்படியே பதிவு செய்கிறோம். சித்தர் பீடம்...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

சக்தி மாலை அணிந்ததின் பலனை அளித்த பரம்பொருள்பங்காருஅம்மா அவர்கள்

ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகாமையில் உள்ள குக்கிராமம் மேட்டுப்பாளையம் ஊரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த கணவனால் கைவிடப்பட்ட சாந்தி என்ற பெண்மணியின்...

புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா

அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்? இறைவனையே...

அம்மா எனக்கு பக்தியை கொடு

அம்மா எனக்கு பக்தியை கொடு: என்று கேட்டார் ஓர் அன்பர் உனக்கு இந்த பிறவியில் பணம் தான் தருவேன். அடுத்த பிறவியில் தான் பக்தி கொடுப்பேன் என்று ஒருவர்க்கு அன்னை...

மறுபிறவி கொடுத்த அன்னை

மருவத்தூராளின் பரங்கருணையே கருணை! எல்லாம் வல்ல இறைவி; எம்பெருமாட்டி; அன்னை ஆதிபராசக்தி தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்தவா்களை என்றென்றும் காப்பாற்றுகின்றாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நமது சமுதாய வாழ்க்கையில் நமக்குப் பல ஏற்றத் தாழ்வுகள்,...

கட்டியா? எங்கே மகளே? எங்கே?….. பங்காருஅம்மா

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி மஞ்சுளா தாயாருக்கு கழுத்தில் தொண்டை பகுதியில் ஒரு கட்டி.டாக்டர் அறுவை சிக்கிசை என்றனர். தாயருக்கு அச்சம். மருவூரில் அருள்வாக்கில் குடும்பத்ததுக்கு கூற வேண்டியதை கூறிவிட்டு "வேறு என்ன...

கருத்தடை செய்து கொண்ட பிறகு

சித்தர்பீடத்தின் விழாக்களின் போதெல்லாம் வழக்கமாக ஒலி, ஒளி அலங்கார ஏற்பாடுகளைச் செய்கிற அன்பர் ஒருவர் அன்னை ஆதிபராசக்தியிடம் ஈடுபாடு கொண்டவர். அந்த அன்பருக்கு ஐந்து குழந்தைகள். ஐந்தும் பெண் குழந்தைகள். இதில் ஒரு வியப்பு என்னவென்றால்...

மதங்களைக் கடந்த மகாசக்தி

ஒரே தாய்! ஒரே குலம்! மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சாதி சமயம் கடந்தவள். இனம் கடந்தவள். மனிதா்கள்தான் சாதி மதம் என்ற பெயரால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரே மதத்தில் உள்ளவா்கள் கூட சாதி, இனம்...

தெறிப்புகள்

கவிதைகள்