கையும் காலும் செயலற்று வீழ்ந்த நிலையில்…

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பவர். சக்தி திரு திருமலைசாமி ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி ஊழியர். 14.07. 1983ல் ஸ்டிரோக் (Stroke) வந்து நினைவிழந்தார். அவரைப் பரிசோத்த மருத்துவர், ஒர் ஊசி மருந்தைச்...

சக்திபீட வேள்வியில் பங்காரு அம்மா அவர்களின் திருமுகம் தெரிகிறது.

ஓம் சக்தி! தூத்துக்குடி தெர்மல்நகர் சக்திபீட வேள்வியில் பங்காரு அம்மா அவர்களின் திருமுகம் தெரிகிறது.

என் மகனைக் காப்பாற்றிய பரம்பொருள் பங்காரு அம்மா!

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் கோடானு கோடி பக்தர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது மகனுக்கு 10 வயதில் டெங்கு காய்ச்சல் வந்து தனியார் மருத்துவமனையில் வைத்திருந்தோம். அந்தக் காய்ச்சலைக் குறைக்க மருந்தின் விலை...

அவதார நாடகம்

“நீ பாலகன் என்றாலும், ஆசிரியர் என்றாலும், அடிகளார் என்றாலும் யார் எந்த நிலையில் நின்று எப்படிச் சொன்னாலும் எல்லாம் ஒன்றுதான்! அவரவர் மனத்துக்கும் எண்ணத்துக்கும் தக்கவாறு இந்த அவதார நாடகம் நடக்கிறது!” -...

அடிகளார் கையிலிருந்து ஒளி…………

நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுவிட்சர்லாந்தில் உள்ள...

தீய சக்திகள் பிடியில்

நான் மயிலாடுதுறையைச் சேர்ந்தவள். மூன்று குழந்தைகள். ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தேன். 2007 ஜீன் மாதம் 25 ம் நாள் அன்று நடந்தது இது. அன்று இரவு 12.30 வரை என் அம்மாவுடன் பேசிவிட்டு படுக்கச் சென்றேன்.படுத்தவாறே...

சாம்பார் சாதமா இது?

ஒரு பெரிய கரண்டியை எடுத்து வருமாறு கூறினாள் தாய். கரண்டி வந்தவுடன் மற்றொரு அன்பரை விளித்து "மகனே! அண்டாவில் இருக்கும் சாம்பார் சாதத்தில் மேலாக ஒரு கவளத்தையும், கரண்டியை உள்ளே செருகி இடைப்பகுதியில் ஒரு...

முக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்

எனக்கு அன்னை செய்த அற்புதத்தைப் பற்றி சொல்லும் முன் ஒரு சின்ன செய்தியை முதலில் சொல்லிவிடுகிறேன். அன்னை எனது கனவில் ஒரு மூதாட்டியாக வந்து ஒரு பையில் விபூதியும், குங்குமமும் கொடுத்து “மகனே...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி பகுதி 2

ஆயுளை நீட்டிக் கொடுத்த அன்னை ஆதிபராசக்தி ஜாதகத்தில் சிக்கல் கோவையில் ஹட்கோ காலணி என்ற இடத்தில் நம் மன்றம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதில் ஸ்ரீ ராம் என்ற அன்னையின் தொண்டா் ஒருவா்...

கருத்தடை செய்து கொண்ட பிறகு

சித்தர்பீடத்தின் விழாக்களின் போதெல்லாம் வழக்கமாக ஒலி, ஒளி அலங்கார ஏற்பாடுகளைச் செய்கிற அன்பர் ஒருவர் அன்னை ஆதிபராசக்தியிடம் ஈடுபாடு கொண்டவர். அந்த அன்பருக்கு ஐந்து குழந்தைகள். ஐந்தும் பெண் குழந்தைகள். இதில் ஒரு வியப்பு என்னவென்றால்...

தெறிப்புகள்

கவிதைகள்