அடிகளார் பார்வையின் மகத்துவம்

"அடிகளார் பார்வையின் மகத்துவம் பற்றி அன்னை “அடிகளார் பார்வை படுமாறு பார்த்துக்கொள் மகனே! இங்கு வந்து பாலகனைத் தரிசித்துவிட்டுப் போ!” என்று தொண்டர்கட்கும், பக்தர்கட்கும் அவ்வப்போது அருள்வாக்கில் அன்னை சொல்வதுண்டு. “அடிகளார் உன்னைப் பார்க்க...

குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

ஆதிபராசக்தி மன்றத்தின் முன் நின்ற

ஆதிபராசக்தி மன்றத்தின் முன் நின்ற...ஒரு நாய் திடீரென சுருண்டு விழுந்து துடிக்க...., அதைபார்த்த தொண்டர்கள்...., மன்ற கலசதீர்த்தத்தை நாயின் வாயில் ஊற்றி அதன் காதில் மூல மந்திரம் சொன்னார்கள்.....!! தீர்த்தம் குடித்த அந்த நாய் சில நொடிகளில்...

ஒரு விவசாயி – அம்மா பக்தர்

30 ஏக்கர் நஞ்சை நிலம் ,நெல்_வாழை தோப்பு, எல்லாம் உண்டு' யானைக் கூட்டம் வந்து எல்லா பயிர்களையும் அழித்து, ஒரே நஸ்டம் ஒவ்வொருவருடமும்இதே போல யானையால் பயிர் நஸ்டம் ஏற்படும், மனக்கலக்கத்துடன் ஒரு...

தொண்டனின் கவலையை போக்க

தொண்டனின் கவலையை போக்க தேவரகசியத்தையே வெளிப்படுத்திய அன்னை ஆதிபராசக்தி. ????????????? "அந்த பக்தருக்கு ஒரே மனக்குறை குழந்தை பாக்கியம் இல்லை" ..!! " அன்னைக்குத் தொண்டு செய்து வந்தால்" ., " குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற...

ஒரு சக்தி – அவர் தி.க. கட்சிக்காரர்

அவருடைய மனைவி - அம்மா பக்தர் அவருக்கு 12 வயதில் ஒரு பையன் அவனுக்கு இதயத்தில் ஓட்டை - எந்த மருத்துவமும் பலன் அளிக்கவில்லை, அவர் மனைவி அம்மாவிடம் பாத பூஜைக்கு வாங்க என்று கணவரை கூப்பிடுகிறார் - அதுல...

ஒரே தெய்வம்,ஒரே மந்திரம்

அகிலம் முழுவதும் தன் அருளாட்சியைப் பரப்பி அனைத்து மக்களையும் தன்பால் ஈர்த்து நம்பிக்கைஎன்ற ஒரு கை கொண்டு, தொழுதாலே தன் ஆயிரங்கரங்களால் தன் அருளை வாரி வழங்கும் அன்னை ஆதிபராசக்தி யின் அற்புதங்கள்...

நீ அனுபவிக்கும் சோதனை எல்லாம் சாதனையாகும் மகனே

ஆன்மிககுரு அடிகளாரிடம் ஆசி பெற வேண்டி ஒருவர் வந்தார்.....!! வந்தவரிடம் என்ன விசேஷம்.....? என்று வினவினார் அம்மா. "அம்மா எனக்கு அதிகமான சோதனை கொடுக்கிறது"..... கஷ்டம்_தாங்கவில்லை....!!! என்று சொல்லி புலம்பினார்.....!! "என்ன சார் பெரிய சோதனை".......? உண்ணுகிற_உணவுக்கு உனக்கு , ஏதாவது இடைஞ்சல்கள் உண்டா.....? உடுக்கிற_உடைக்கு...

சக்திஒளி இருந்தால் சஞ்சலங்கள் இல்லை

நானும் என் நண்பன் பார்த்தசாரதியும் இணைபிரியா நண்பர்கள். என் நண்பனுக்கு இளமையிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்கின்ற நிலை. தடீரென்று அவன் தந்தை காலமாகிவிட்டார். ஐந்து தங்கைகள், ஒரு தம்பி,தாய் குடும்பத்தைப் பார்ப்பதா? கல்லூரிப்...

புற்றிலிருக்கும் பாம்பு! சத்தியமாய் அதை நம்பு!

புஞ்சை புளியம்பட்டியில் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் கும்பாபிடேகம் கோலாகலமாக நடந்துகொண்டிருந்த நேரம் அது* *அற்புதமான அந்த வேள்வியும் சக்கரங்களும் கலச விளக்குப் பூசையும் ஒடியாடி உழைக்கிற செவ்வாடைத் தொண்டர்களும் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருந்தது* *அந்த...

தெறிப்புகள்

கவிதைகள்