விஸ்வரூபம் கண்டேன்

வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள். இப்படி ஒரு செய்தி,...

லண்டனில் தற்கொலைக்கு முயன்ற அன்பரை காப்பாற்றிய அடிகளார் படம்

கடுமையான மன உளைச்சல். எத்தனை சோதனை. யாரோ செய்த பெருந்தவறு. நம்மை வாழவிடாமல் துரத்துகிறது. இனி தாங்கிக் கொள்ளவே முடியாது. போதும் இந்த வாழ்வு. காசு, பணம், புகழ் எல்லாமே இருந்து என்ன பயன்..? மானம் போனபின் வாழ்வது எதற்கு....? தற்கொலை தான்...

ஆன்மிகம் என்பது ஓர் கடல்

ஆன்மிகம் என்பது ஓர் கடல் போல இருப்பது. ஆனால் அதில் நீந்திக் கரை சேர்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் வசந்தத்தின் முழு அர்த்தமும் புரியும். ஆனால் வெற்றி பெறுபவர் எத்துணை பேர்? *ஆன்மிகக்...

பெரியாரின் சீடர் அனுபவம்

அன்னை ஆதிபராசக்தியிடம் அடிக்கடி வந்தால் தான் அருள்செய்வள் என்பதில்லை. முதன்முறையாக வருகிறவர்களுக்குக்கும் அன்னையின் அருள் உண்டு. கடவுள் மறுப்புக்கொள்கையைப் பரப்பி வந்த பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களின் சீடர் ஒருவர். பழுத்த நாத்திகவாதி. நண்பர்...

அன்னை ஆதிபராசக்தியின் (ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) அருட்செயல்கள்.

சக்தி என்பவள் படைப்பிற்கெல்லாம் அன்னையாக பரம்பொருளின் ஆற்றல்களின் தொகுப்பாக விளங்குகின்றாள். அணுவில் அடங்கியிருக்கும் சக்தியும் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் சக்தியும் அவளே தான். இறைவனின் ஆற்லை உணரும் போது சக்தியின் பிரசன்னத்தையே உணருகின்றோம். அகிலாண்ட கோடிகளையெல்லாம்...

நம்பிக்கை வை ! நல்லதே நடக்கும்!

அன்னை ஆதிபராசக்தியின்(ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) கருனை வெள்ளத்தில் மூழ்கி அருள் மழையில் நனைந்த அனந்த கோடி பக்தர்களில் நானும் ஒருவன். நான் சிறு வயதிலிருந்தே படிப்பில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தேன். ஆனால்...

அடித்தால் அணைக்கிறேன் என்று பொருள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மாவின் தொண்டர் சக்தி. பிச்சுமணி.மந்திர தந்திரங்களில் பயிற்சிஉள்ளவர். விவரம் தெரிந்தவர். வேள்விகுழுவில் இணைந்து வேள்வித்தொண்டும் செய்து வருபவர். ஆசிரியராக பணிபுரிபவர். 7-2-1992 அன்று அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அம்மாவிடம் அவர்...

கோரிக்கை உன்னிடமிருந்து வரவேண்டும்..

சக்திகளே பாருங்கள்.. 20.06.19 சென்னையில் பெரிய மழை... "சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல மாதங்களாக வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் ஒரு பக்கம்.. இன்றோ அதிசயதக்க விதமாக சென்னையில் மழை.." அதுவும் தொடர்ந்து 5நாட்கள்...

எப்படிப் பிழைத்தாய்…?* *எந்த சாமி குடும்புடுறே

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இராமநாதபுரம் முதுகுளத்தூரில் ! தற்போது இருப்பது சென்னையில்! ஒருமுறை என் மனைவி 'எனக்கு அடிக்கடி பயங்கரமாகக் கனவு வருகிறது. ஏதோ நீங்கள் விபத்தில் அகப்பட்டுச் செத்துப்போவது போலக் கனவுகள் வருகின்றன'...

சித்திரைப் பௌர்ணமியில் முத்திரை பதித்த வேள்வி

"ஓம் ஓம்சக்தியே ஆன்மீககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா" வேள்வி பூஜை என்பதற்கு அப்படி என்ன மதிப்பு? அதற்கு என்ன மகிமை? வேள்வி பூஜை என்பது அக்கினி வளர்த்து விலை உயர்ந்த...

தெறிப்புகள்

கவிதைகள்