நான் தரத் தயார்..ஆனால் நீ

"மகளே!!. நீ நான் கூறும் முறைப்படி , விரதமிருந்து, முழுமையாக பக்தி செலுத்தி இருமுடி கட்டிக் கொண்டு வா..."* *"பயணத்தின் இடையில் வேறெங்கும் செல்லாதே.."*-----------------------------------

புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா

அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய...

அம்மா எனக்கு பக்தியை கொடு

அம்மா எனக்கு பக்தியை கொடு: என்று கேட்டார் ஓர் அன்பர் உனக்கு இந்த பிறவியில் பணம் தான் தருவேன். அடுத்த பிறவியில் தான் பக்தி கொடுப்பேன் என்று ஒருவர்க்கு அன்னை...

மௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்

வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு; அப் பிரச்சனைகளுக்கு மௌனத்தால்தான் தீர்வு காண வேண்டும். "பொறுமையாக இருந்தால் பெருமைஅவசரப் பட்டால் அவஸ்தை" "நீ பொறுமையாக இரு உனக்கு எல்லாம் பெருமையாகச் செய்து தருகிறேன்" என்ற அம்மாவின் வழிகாட்டி உரைகளை...

மாங்கல்யம் காத்த கலச தீர்த்தம்

என் கணவருக்கு மஞ்சள் காமாலை 1984ஆம் ஆண்டு வருடம் ஏப்ரல் மாதம் என் கணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். இங்கிருந்த டாக்டரும் நன்றாகத்தான் கவனித்தார். ஆனாலும்...

எப்படிப் பூசை செய்ய வேண்டும்?

“நான் சில நேரங்களில் பக்தர்களுடன் அடிகளார் உரையாடுவதை உற்று நோக்குவேன். அப்போது பல தத்துவங்களை அடிகளார் அருளியதை உணா்ந்தேன். ஒருமுறை ஒரு பெண்மணி தனக்கு விரதம் இருந்து, பூசை முறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க முடியவில்லை...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம் பழகி வந்தவர். ஆதிபராசக்தி...

தொல்லைகள் கொடுத்த ஒரு தீய சக்தி

நான் 1992 ஆம் வருடம் கருத்தரித்த சமயம்; ஒவ்வொரு நாள் இரவும் பயந்து பயந்து தூக்கம் கெட்டு, எப்போதடா விடியும் என்று இருப்பேன். ஏனெனில் படுத்துத் தூங்க ஆரம்பித்தவுடன் எங்கள் படுக்கை அறையின்...

பட்டி தொட்டி யெங்கும் ஆன்மிகம்

குருவே தெய்வம்! “தொண்டின் மூலம் வருங்கால சந்ததிகளை சீராக்கவே உனக்கு பொறுப்புகளை தந்தேன் படிக்கல்லாக இரு தடைக்கல்லாக இருக்காதே மகனே! என் வழியில் நின்று என் சமுதாயத்தை என்னிடம் அழைத்து வா மகனே! குருவின்...

அடிகளாரின் தொண்டன்

அடிகளாரின் தொண்டன் எப்படி இருப்பான் தெரியுமா? அடிகளாரின் தொண்டன் உழைத்து உன்பான். ஊரார் பொருளுக்கு ஆசைப்பட மாட்டான். ஊன் உறக்கமின்றிச் சித்தர் பீடத்தைப் பற்றியும் அடிகளாரின் அவதார நோக்கம் பற்றியும் பட்டி தொட்டியெங்கும், பார்க்கும் இடம் எங்கும், போவோர் வருவோர்...

தெறிப்புகள்

கவிதைகள்