தாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்

தாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன். எத்துணை சோதனைகள் வந்தாலும் . அம்மா துணை இருக்கிறாள் என்ற நம்பிக்கை தளராமல் கடமையை செய். உன் சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி. உன்னை_மேலான நிலைக்கு_உயர்த்துவேன். உன்னை ஏளனம் செய்தவர்கள் மத்தியில். உயர்வான...

புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம்

புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம். இருக்கிற கோயில்களை ஒழுங்காகப் பாதுகாத்தால் அதுவே போதுமானது. இன்றைய உலகில் செய்ய வேண்டிய பணி என்ன தெரியுமா? என் மக்கள் கோடிக்கணக்கானவர்கள் ஒரு வேளைச் சோற்றுக்கும்...

ஐந்துபேர்க்கு இருமுடி போட்டுக் கூட்டி வருவதனால்

“நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்களே ஏற்று, அவர்களையும் இங்கே அழைத்துவர வேண்டும். நீங்கள் சைவ உணவு சாப்பிடுகிறவர்களாக இருக்கலாம். பக்கத்து வீட்டில் வைக்கும் கருவாட்டுக்...

ஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.

"நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்கள் ஏற்று அவர்களையும் இங்கே அழைத்து வர வேண்டும். ஆன்மீக நெறியில் ஈடுபடாதவர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும்...

என்னை அறிந்து கொண்டவர்கட்கு

என்னை அறிந்து கொண்டவர்கட்கு அருகில் இருக்கிறேன், என்னை அறியாதவர்களுக்கு அருவமாக இருக்கிறேன்,' "பத்து தாய் இருந்தாலும் பெற்ற தாய் ஒருத்திதான், பத்து தெய்வங்களை நீ வணங்கினாலும் மூல தெய்வம் ஒன்று தான், அது தான் ஆதிபராசக்தி அடி...

ஓம் பிரம்மம் பங்காரு அடிகளே ஓம்

இங்கு காணும் உலகியல் சார்ந்த அனைத்துமே உனக்கு உதவாதே! எந்நிகழ்வையும் இங்கு பொழுது போக்காய்க் கொண்டு பரமன் மருவூரான் காரியத்தை உன் லட்சியமாய் கொண்டு விடு! எத்தொழிலில் நீ ஈடுபட்டு வந்தாலும், உன் மனமெல்லாம்...

உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்

உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். ஆலயத்தை வலம் வரும்போது ஓரளவுதான் காலில் மண் ஒட்டும். ஆலயத்தில் உள்ள மண் முழுவதும் ஒட்டாது. அதுபோல.. உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். அதிக அளவு மண் ஒட்டவேண்டும் என்பதற்காக ஈரக்கால்களுடன் ஆலயத்தை...

உழைப்பிற்கான பலன் கிடைக்கும்

“ஒரு குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்து, மற்றவர் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நேரும்? வருமானத்தில் துண்டுவிழும். கடன் பெருகிவிட்டதே என்று கஷ்டப்பட வேண்டிவரும். ஒருவர் சம்பாதித்துப் பலர் சாப்பிடுவதை விடக் குடும்பத்தில்...

இங்கு முதலில் பக்தனாக வருபவன்

இங்கு முதலில் பக்தனாக வருபவன் வளர்ந்து தொண்டன் ஆகின்றான். தொண்டன் என்பதால்..,_ அவனுக்குப் பதவி கிடைக்கின்றது. பதவி வந்ததும் ஆணவம் தலைக்கு ஏறுகிறது. ஆணவம் வந்ததும் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறான். மீண்டும்..., சாதாரணத் பக்தன் என்ற நிலைக்கு இறங்கி விடுகின்றான். இதுதான் நீங்கள் கண்ட...

தெறிப்புகள்

கவிதைகள்