என்னை அறிந்து கொண்டவர்கட்கு

என்னை அறிந்து கொண்டவர்கட்கு அருகில் இருக்கிறேன், என்னை அறியாதவர்களுக்கு அருவமாக இருக்கிறேன்,' "பத்து தாய் இருந்தாலும் பெற்ற தாய் ஒருத்திதான், பத்து தெய்வங்களை நீ வணங்கினாலும் மூல தெய்வம் ஒன்று தான், அது தான் ஆதிபராசக்தி அடி...

குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்

குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்".....?* _எப்போது உணவு ஊட்டலாம்"......_ *என்று அளவறிந்து தாய் ஊட்டுகிறாள்.* அதுபோல...., உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்தியை ஊட்டி வருகின்றேன்".....!!* எப்படிப் புகட்ட வேண்டுமோ"...,* அத்தகைய முறையில் எல்லாம்"......* உங்களுக்குப் பக்தியைப் புகட்டி வருகின்றேன்".....!!* குழந்தை நன்றாக வளரவேண்டுமே என்பதற்காக"......,* ஒரே நேரத்தில்...

பிறவியில் தள்ளிவிடும்

"மீன் தண்ணீரில் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்கும். கொக்கு நேரம் பார்த்து தனக்குத்தேவையான மீனைக் கொத்திக்கொண்டு போய்விடும். மனிதன் பந்தம், பாசம், வீடு, வசதி, சொத்து, சுகம் என்றே விளையாடிக் கொண்டிருக்கிறான். அவ்வாறு விளையாடிக் கொண்டிருப்பதால்...

ஐந்துபேர்க்கு இருமுடி போட்டுக் கூட்டி வருவதனால்

“நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்களே ஏற்று, அவர்களையும் இங்கே அழைத்துவர வேண்டும். நீங்கள் சைவ உணவு சாப்பிடுகிறவர்களாக இருக்கலாம். பக்கத்து வீட்டில் வைக்கும் கருவாட்டுக்...

அருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.

சித்திரை பௌர்ணமி வேள்விச் சாம்பலை பற்றி தமிழ் வருடப் பிறப்பில் அருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம். வெண்ணெயில் வேள்விச் சாம்பலை கலந்து பிசைந்து சிறு உருண்டை ஒன்று பிடித்து எள் உள்ள பாத்திரத்தில்...

தெறிப்புகள்

கவிதைகள்