உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்
உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்.
ஆலயத்தை வலம் வரும்போது ஓரளவுதான் காலில் மண் ஒட்டும். ஆலயத்தில் உள்ள மண் முழுவதும் ஒட்டாது.
அதுபோல..
உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்.
அதிக அளவு மண் ஒட்டவேண்டும் என்பதற்காக ஈரக்கால்களுடன் ஆலயத்தை...
சூலம்_யாகத்தில்_கலந்து கொள்பவர்களுக்கு மட்டும்
ஒருவர் எத்தனை சூல யாக குண்டம் கட்டியிருந்தாலும்.....
ஓவ்வொரு யாக குண்டத்திலிருந்தும் கொஞ்சம் சாம்பல் எடுத்து
ஒன்றாக கலந்து அதை இரண்டு பாகமாக பிரித்து
ஒன்றில்..,
உருக்கியநெய்_உளுந்து
மாவு_கலந்து....,
உருண்டையாக பிடித்து ஒரு டப்பாவிலும்....,
மற்றொரு பிரிவை....
எள்ளும்_வெண்ணெயும்
கலந்து.....
உருண்டை பிடித்து மற்றொரு டப்பாவில் வைத்து...,
ஒன்பது_நாட்கள்_நம்
மூதாதையர்களை
நினைத்து_வழிபாடு
செய்து....,
பிறகு
ஓடும்_நீரில்...