பிணி தீர்த்த மருவத்தூர் மகான்

உலக மக்கள் யாவரும் மன உழைச்சலாலும், உடற் பிணிகளாலும், மனக் கவலைகளாலும் அன்றாடம் அல்லுறுவது நாம் நாள் தோறும் காணும் காட்சியாகும். ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் உலக மக்களின் மனக்கவலையை மாற்றுவதற்கு வழங்கி வரும்...

சக்தி – வேம்பு

சென்னையில் நம் அன்னையின் பக்தர் ஒருவர் அவருக்கு தொழில் ரீதியாகப் பல சோதனைகள் கப்பல் வியாபாரம் கோடிக்கணக்தில் சம்பாதித்தவர், பிறகு சிறுக சிறுக நஸ்டம் அடைந்து வந்தார், யரோ அவருக்கு சக்கரம் ஒன்றை வரைந்து...

மின்சக்தியும் – ஓம்சக்தியும்

19-2-1984 ஞாயிறு மாலை சுமார் ஆறுமணி. என்னுடைய இல்லத்தில் பழுது பட்டிருந்த மின்சார சுவிட்சுக்கு ஸ்க்ரூ வாங்கி வர வெளியே சென்றிருந்தேன். செல்வதற்கு முன் மனைவியிடம் பழுதடைந்த சுவிட்சைப் பற்றி எச்சரித்துவிட்டுச் சென்றேன். ‌ மாலை...

வெயில் தந்த சிந்தனைகள்

சுட்டெரிக்கும் கத்தரி வெயில்; என் அலுவலக அறையோ மேல் மாடியில்; எழுது! எழுது என்று அம்மா (ஆன்மிக குரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்) சொன்னார்களே…… என்ன எழுதுவது? சக்தி ஒளிக்கு என்ன எழுதுவது?...

வீட்டில் ஜோதியாக வந்த அற்புதம்

எங்கள் குடும்பத்தில் என் இல்லத்தில் இந்த வருடம் சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தினோம். ஐப்பசி மாதம் சக்தியின் அருளால் புதுமை புகுவிழா வேள்வி செய்து குடிபுகுந்தோம். (ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார்...

பிணி தீர்த்த மருவத்தூர் மகான்

உலக மக்கள் யாவரும் மன உழைச்சலாலும், உடற் பிணிகளாலும், மனக் கவலைகளாலும் அன்றாடம் அல்லுறுவது நாம் நாள் தோறும் காணும் காட்சியாகும். ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் உலக மக்களின் மனக்கவலையை மாற்றுவதற்கு வழங்கி வரும்...

என் மகனைக் காப்பாற்றிய பங்காரு தெய்வம்

எல்லாம் அறிந்த ” ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் அவர்கள் சொன்னார்கள், குடும்பத்துடன் வருடாவருடம் இருமுடி சுமந்து வரவேண்டும்” ”என் மகனைக் காப்பாற்றிய பங்காரு தெய்வம்!!” எனது மூத்த மகன் பள்ளி சென்றுவிட்டு வரும்போது...

என் பெயர் சக்தி கௌரி பாலகுமார்

நான் சுவிட்ஸர்லாந்து நாட்டில் வசிக்கிறேன். (ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்)அம்மாவின் பக்தர்களாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மேல்மருவதூர் ஆதிபராசக்தி சித்தர் பீடதிற்கு குடும்பத்துடன் வருகிறோம். அம்மா என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி...

ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் போட்ட பிச்சை

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் பங்காருஅடிகளார் அவர்களை தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். ஆன்மிக...

கருணை வடிவம் அம்மா!

அன்னையைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னையின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க விரும்பி அங்கேயே...

தெறிப்புகள்

கவிதைகள்