பங்காருஅம்மாவின் அருளால் நெல் அறுவடை செய்தேன்

நான் ஒரு ஏழை விவசாயி. மேல்மருவத்தூரிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள பாளையூரில் குடியிருந்து வருகிறேன். 1978ஆம் வருஷம் நான் செய்யூர் சென்றிருந்த போது அங்கு என் நண்பர் ஒருவரிடமிருந்து மேல்மருவத்தூர்...

குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

எந்தக் கடவுள் செய்த அதிசயம் இது?

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் பொற்பாதங்களை வணங்கும் கோடிக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி! "ஓம்சக்தி என்றால் ஓடோடி வருவாள்!பராசக்திஎன்றால் பறந்தோடி வருவாள்!" என்பதைப் பலமுறை என் வாழ்வில் உணர்த்தி இருக்கிறாள். சமீபத்தில் நடந்த ஓர் உண்மைச்...

அருள்வாக்கை டேப்ரிக்கார்டரில் பதிவுசெய்ய முயன்ற பெண்மணி

7.8.1986 அன்று அன்னை ஆதிபராசக்தி புற்றுமண்டபத்தில் பொது அருள்வாக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். அன்று அருள்வாக்குக் கேட்டவர்களில் சக்தி ஒளி மாத இதழ் முன்னாள் ஆசிரியர் திரு. இராமசாமி அவர்களும் ஒருவர். அருள்வாக்கு சொல்லிக்கொண்டு வந்த அன்னை,...

நம் சிற்றறிவுக்கு எட்டாதது…

ஒரு நாள் கடலூர் பக்கத்திலுள்ள ஒரு பெண்மணி மேல்மருவத்தூர் வந்தார். கணவனை இழந்தவர் அவர். எப்போதும் வெள்ளைச்சேலை அணிந்தபடி இருப்பார். ஒவ்வொரு கோயிலாக போய்த் தரிசனம் செய்தபடி எஞ்சிய வாழ்நாளைக் கழித்து வந்தவர்...

எப்படிப் பிழைத்தாய்…? எந்த சாமி குடும்புடுறே

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இராமநாதபுரம் முதுகுளத்தூரில் ! தற்போது இருப்பது சென்னையில்! ஒருமுறை என் மனைவி ‘எனக்கு அடிக்கடி பயங்கரமாகக் கனவு வருகிறது. ஏதோ நீங்கள் விபத்தில் அகப்பட்டுச் செத்துப்போவது போலக் கனவுகள் வருகின்றன’...

கருத்தடை செய்து கொண்ட பிறகு

சித்தர்பீடத்தின் விழாக்களின் போதெல்லாம் வழக்கமாக ஒலி, ஒளி அலங்கார ஏற்பாடுகளைச் செய்கிற அன்பர் ஒருவர் அன்னை ஆதிபராசக்தியிடம் ஈடுபாடு கொண்டவர். அந்த அன்பருக்கு ஐந்து குழந்தைகள். ஐந்தும் பெண் குழந்தைகள். இதில் ஒரு வியப்பு என்னவென்றால்...

புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா?

அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய நூல் ஒன்றைப்...

விதியை மாற்றிய பங்காரு பகவான்

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன். என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார். இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...

ஜாதகத்தில் சிக்கல்

கோவையில் ஹட்கோ காலணி என்ற இடத்தில் நம் மன்றம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதில் ஸ்ரீ ராம் என்ற அன்னையின் தொண்டா் ஒருவா் இருக்கிறார். அவரது சகலைக்கு (மனைவியின் தங்கையின் கணவா்)...

தெறிப்புகள்

கவிதைகள்