உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்

உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். ஆலயத்தை வலம் வரும்போது ஓரளவுதான் காலில் மண் ஒட்டும். ஆலயத்தில் உள்ள மண் முழுவதும் ஒட்டாது. அதுபோல.. உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். அதிக அளவு மண் ஒட்டவேண்டும் என்பதற்காக ஈரக்கால்களுடன் ஆலயத்தை...

தாயின் மடியில்

கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு "உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?" என்று கேட்டது. "ஆம்" என்றேன். "உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து...

எண்ணங்களும் செயல்பாடுகளும்

எண்ணங்களும் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருந்தால் தான் அவன் பக்திமான், செவ்வாடைத் தொண்டன், உள்ளம் ஒன்று நினைக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் ,அது பாவனை தான், உள்ளம் சலனத்தில் லயிக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் அது...

தெறிப்புகள்

கவிதைகள்