“அந்த புகைப்படத்தில் அம்மாவின் திருவடிகள் வீங்கி இருந்தன.”…..!! “ஏன் அம்மாவின் பாதம் வீங்கி இருக்கு”….? “தியானத்தில் அம்மாவிடம் தாழ்மையோடு கேட்க “….., “தியானத்தில் அம்மா கருணையோடு தந்த பதில்”…., ” உங்கள் பாவங்களை நான் ஏத்துக்கிட்டு இருக்கேன்”…..!! ‘அதான் வீங்கி இருக்கு’. சில நேரங்களில் கீழே கால் ஊன முடியாத அளவுக்கு வலிக்க ஆரம்பிச்சிடுது. “பொறுத்துக்கிட்டு இருக்கேன்”….!! “இன்னும் கொஞ்ச நாள் தான் என்னாலயும் முடியும்”….!! “எனக்கும் எல்லை இருக்கு”….!! ” நியதிகள் இருக்கு”……!! “எப்ப வேணாலும் நிறுத்திடுவேன்”…..!! “வாய்ப்புக் கிடைக்கும்போது பயன்படுத்திக்கோ”….!! என்றார்கள். 1 . பாதபூஜையை அம்மா ஏற்றுக் கொள்வதற்கு முதலில் நாம் நன்றி செலுத்த வேண்டும். “பாதபூஜையின் போது மானசீகமாக நன்றி செலுத்தி”….., ” பூக்களை அம்மாவின் பாதங்களில் சமர்ப்பிக்கவேண்டும்”….!! 2. “எங்கள் பாவங்களை மன்னியுங்கள் அம்மா என மனதிற்குள் பிரார்த்தனை செய்ய வேண்டும்”…..!! 3 . ஏற்கனவே பாதபூஜை செய்து கொண்டு இருக்கும் நாம்…. “தொடர்ந்து தவறாமல் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்”…..!! 4 . “இதுவரை செய்யாமல் இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம்”….!! 5 . ஊழ்வினையால் துன்பப்படுபவர்களுக்கு , .நம் மன்றங்களையும்….., சக்தி பீடங்களையும்….. , தேடி வரும் பக்தர்களுக்கு…. ” பாதபூஜையின் மகிமையை எடுத்துக் கூறி வழிகாட்டலாம்”…!! 6 .அருள்திரு அம்மா அவர்களைச் சிறிதளவும் சிரமப்படுத்தாமல் ….. “பாதபூஜை செய்ய வேண்டும்”….!! “அம்மாவின் அருள் கூடத்தின் கதவுகள் திறந்து இருக்கின்றன”…..!! “இன்னும் எத்தனை நாட்களோ இந்த வாய்ப்போ”……??? ஓம் சக்தி அம்மாவே சரணம் நன்றி :சக்திஒளி ஜனவரி.2017.

]]>