ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்
ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்; அடைக்க முடியாதவள்:
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் அருள்வாக்குச் சொல்பவள் சிவசக்தி அல்லள். இவள் எல்லாம் வல்ல பரம்பொருள். இவள் சகுணப் பிரம்மம் அல்ல. நிர்க்குணப் பிரம்மம்!
இதனையும் ஒருமுறை அன்னை குறிப்பால்...
“அன்னை எழுதிய பாடல்”
“அன்னை எழுதிய பாடல்”
நான் யார்?
திருச்சி மாவட்டம் செந்துறை கிராமத்தில் வசிக்கின்ற எனக்கு இப்போது வயது 56. எனது 54 வயது முடியும் வரை நான் ஒரு நாத்திகன்.
கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள்...
மறுபிறவி கொடுத்த அன்னை
மருவத்தூராளின் பரங்கருணையே கருணை! எல்லாம் வல்ல இறைவி; எம்பெருமாட்டி; அன்னை ஆதிபராசக்தி தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்தவா்களை என்றென்றும் காப்பாற்றுகின்றாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நமது சமுதாய வாழ்க்கையில் நமக்குப் பல ஏற்றத் தாழ்வுகள்,...
நம்பிக்கை வை ! நல்லதே நடக்கும்!
அன்னை ஆதிபராசக்தியின்(ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) கருனை வெள்ளத்தில் மூழ்கி அருள் மழையில் நனைந்த அனந்த கோடி பக்தர்களில் நானும் ஒருவன்.
நான் சிறு வயதிலிருந்தே படிப்பில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தேன். ஆனால்...
மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்…
அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம்
சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...
அந்தமானில் அன்னையின் அருள்வீச்சு!
கடந்த 2000-வது வருடம் மே மாதம் எங்கள் வாழ்வில் புதியதோர் திருப்பம் ஏற்பட்டது. ஆம்! அந்த வருடம் தான் நானும், என் மனைவியும் மேல் மருவத்தூர் வந்து அம்மாவைத் தரிசித்தோம். அம்மாவின் ஆன்மிகப்...
பவானி சாகரில் பாம்பாகக் காட்சி தந்த அன்னை
பவானி சாகரில் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் தலைவர் திரு.நஞ்சய்ய செட்டியார் அவர்கள் இல்லத்தில் 17.9.82 புரட்டாசி முதல்நாள் (அமாவாசை நாள்) அருள்மிகு அன்னை பாம்பு உருவத்தில் வந்து காட்சி கொடுத்த...
அருள் வருவது எப்படி?
பத்திரிகை நிருபா் ஒருவா், ஒரு சமயம் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்களைச் சந்திக்க மேல்மருவத்தூர் வந்திருந்தார். சந்திப்பதற்காக! தரிசனத்திற்காக அல்ல.
ஏதோ சில பிரபலங்களைப் பேட்டி கண்டு எழுதுவதற்கு வந்தவா் போல நம்...
அன்னை அருளாட்சி செய்யும் 108 தலங்கள்
"நான் இல்லாத இடமில்லை. எல்லா ஊரிலும் இருக்கிறேன். முக்கியமாக 108 தலங்களில் நான் வெவ்வேறு பெயா் கொண்டு விளங்குகின்றேன்” என்று சொல்லிய தேவி அத் தலங்களைத் தட்சனுக்குக் கூறினாள்.
இந்த விதமாக 108 பெயா்களில்...