குரு பார்வை கோடி நன்மை

14 ஆண்டுகளுக்கு முன்பு   1985 ஆம் ஆண்டு என் கல்லூரித் தோழி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, “எங்கள் வழிபாட்டு மன்றத்திலிருந்து மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குச் செல்கிறார்கள்; நீயும் அவர்களுடன் சென்று வா! உனக்கு அடுத்த...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை

இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்? இறைவனையே...

அன்னையின் தொண்டினால் கிடைத்த மழை

ராமதாஸ் நைனார் என்பவர் திண்டிவனத்தைச் சேர்ந்த அன்னையின் தொண்டர். அவருக்குத் திண்டிவனத்தில் ஒரு தியேட்டர் உண்டு. செஞ்சிக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் நில புலன்கள் உண்டு. சினிமா தொழிலில் ஈடுபட்டு ஏராளமான நஷ்டம்...

”நம்பினால் நம்புங்கள்”

 உலகில் மனிதனின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. பில்லி, சூன்யம், ஏவல், ஆவிகள், பேய், பிசாசு, மறுபிறவி போன்ற பல்வேறு கருத்துக்கள் மூட நம்பிக்கைகளாகக் கருதப்பட்டு முழுமையாக ஒதுக்கப்படுகின்றன. ஆனால்,...

நுாற்றுக்கு நுாற்றிருபது பாவம் செய்துவிட்டு…

கோவை நகரில் ஒரு ஆலையில் பணிபுரிந்த தொழிலாளி அவா். கடவுள் இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள்! என்று பேசிக்கொண்டு வாழ்ந்தவா் அவா். ஒருமுறை கடவுள் எதிர்ப்பு ஊா்வலத்தில் ராமன், கிருஷ்ணன் விக்கிரகங்களை செருப்பால் அடித்தபடியே...

வீட்டில் ஜோதியாக வந்த அற்புதம்

எங்கள் குடும்பத்தில் என் இல்லத்தில் இந்த வருடம் சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தினோம். ஐப்பசி மாதம் சக்தியின் அருளால் புதுமை புகுவிழா வேள்வி செய்து குடிபுகுந்தோம். (ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார்...

அருள் வருவது எப்படி?

பத்திரிகை நிருபா் ஒருவா், ஒரு சமயம் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்களைச் சந்திக்க மேல்மருவத்தூர் வந்திருந்தார். சந்திப்பதற்காக! தரிசனத்திற்காக அல்ல. ஏதோ சில பிரபலங்களைப் பேட்டி கண்டு எழுதுவதற்கு வந்தவா் போல நம்...

மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

ஒரு செவ்வாடை தொண்டனின் தொண்டு

இருமுடி செலுத்துவதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த சக்திகள் இருவர் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது பெரு மழையில் மாட்டிக்கொண்டார்கள். ஒரு ஏரி திறந்துவிடப்பட்டதால் அவர்களுடைய கார் வெள்ளத்திலும் சிக்கிக்கொண்டது கார் நிரம்பும் அளவு தண்ணீர். வாகன...

பிரான்ஸில் அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி வேள்வி

03.03.1997 அன்று அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி பாரிஸ் நகரில் அம்மாவின் பக்தா்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து வேள்வி செய்தோம். மாவிலை, வேப்பிலை, வாழையிலை, பூசணிக்காய் உட்பட எல்லாப் பொருள்களையும் முதலிலேயே சேகரித்துத் தயாராக வைத்திருந்தோம். பூசைக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி...

தெறிப்புகள்

கவிதைகள்