கருணை வடிவம் பங்காரு அம்மா

அன்னை ஆதிபராசக்தியைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க...

ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் போட்ட பிச்சை

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் பங்காருஅடிகளார் அவர்களை தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். ஆன்மிக...

சக்தி மாலை அணிந்ததின் பலனை அளித்த பரம்பொருள்பங்காருஅம்மா அவர்கள்

ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகாமையில் உள்ள குக்கிராமம் மேட்டுப்பாளையம் ஊரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த கணவனால் கைவிடப்பட்ட சாந்தி என்ற பெண்மணியின்...

தெறிப்புகள்

கவிதைகள்