கேட்காதே தொண்டு செய்!
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் ஒரு முறை என் மனைவியின் கனவிலே வந்து மூக்குக் கண்ணாடியுடன் வாயிற் படியில் தோற்றமளிக்கிறார்கள். கண் அறுவைச் சிகிச்சைக்குத் தொண்டாற்றலாம் என்று ஒரு வேளை...
ஆன்மிககுருஅருள்திரு அம்மா அவர்களின் பார்வையின் மகத்துவம்.
"ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் பார்வை படுமாறு பார்த்துக்கொள் மகனே! இங்கு வந்து பாலகனைத் தரிசித்துவிட்டுப் போ!” என்று தொண்டா்கட்கும், பக்தா்கட்கும் அவ்வப்போது அருள்வாக்கில் அன்னை ஆதிபராசக்தி சொல்வதுண்டு. “அடிகளார் உன்னைப்...
தாயின் சன்னிதியில் அங்கவலம் வருவதற்கு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் வருகிற பக்தர்கள் நூற்றுக்கணக்கில்.....,
"தினந்தோறும் அன்னையின் அருள் வேண்டி அங்கவலம் வருகிறார்கள்".....!!
மனக்கஷ்டம்,
குடும்பத்தில் குழப்பம்,
வேலையின்மை,
திருமணத் தடை,
குழந்தை பேறு இன்மை,
தீராத வறுமை,
செய்வினை கோளாறுகள்,
வீண் சண்டை சச்சரவுகள்,
கணவன் மனைவி பிரிவு
என....,
"வாழ்க்கையில் நம்மை துயரப்பட வைக்கும்"....,
அனைத்து...