“கருவைப் பேரொளி” (பாகம் – 3)

"ஆமா, இது மிகவும் நேர்த்தியான ஔடதம் சாமி! எல்லாம் சேமமாகும். சும்மா சாப்பிடுங்க” என்றார்கள் சுவாமிகள். திரு.சுப்பையா நாயுடு அவர்களும் மிக நம்பிக்கையுடன் சுவாமிகள் கொடுத்த பச்சை மிளகாய்த் துவையலை விரும்பிச் சாப்பிட்டார்....

தர்மங்கள் & பாவங்கள்

பிற உயிர்கட்குச் செய்யும் புண்ணியங்கள் என 32 வகை தர்மங்கள் கூறப்படுகின்றன.அவை வருமாறு: 1. வழிப் போக்கர்கட்குச் சத்திரங்கள் கட்டிவைப்பது. 2. கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகட்கு உணவு வசதி அளிப்பது. 3.  அறுவகைச் சமயத்தார்க்கும் உணவு...

ஆன்மவிடுதலை

பங்காரு அம்மா அவர்கள் நம்மையெல்லாம் பொதுத் தொண்டு செய்யச் சொல்வதில் ஒரு நுட்பம் உண்டு. வெறும் மந்திர வழிபாட்டில் நமக்கு மட்டும்தான் நன்மை. நாம் செய்யும் பொதுத் தொண்டினால் மற்ற ஆன்மாக்களுக்கும் பயன் கிடைக்கிறது.அதன்மூலம்...

தெறிப்புகள்

கவிதைகள்