விஸ்வரூபம் கண்டேன்

வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள். இப்படி ஒரு செய்தி,...

குரு பார்வை கோடி நன்மை

14 ஆண்டுகளுக்கு முன்பு 1985 ஆம் ஆண்டு என் கல்லூரித் தோழி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, “எங்கள் வழிபாட்டு மன்றத்திலிருந்து மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குச் செல்கிறார்கள்; நீயும் அவா்களுடன் சென்று வா! உனக்கு அடுத்த...

ஊமைகளைப் பேச வைத்த அன்னை

பரம்பொருள் சக்தி ரூபம் எடுத்து நேரிடையாக வந்து நம்மோடு பேசுகிற அற்புதம் மேல்மருவத்தூர் தலத்தில் மட்டுமே நடைபெறும் அற்புதம் ஆகும். “உலகத்தின் எந்த, மூலையில் இருந்தாலும் என் பக்தனை அழைத்துக் கொள்வேன்” என்று அம்மா...

நெனச்சா வந்திருக்கா – (பகுதி 2)

வேறொரு சமயம் 1992ல் நடந்தது. பூம்புகார்ப்பகுதியில் ஒரு தொண்டா் வீட்டு கிரகப்பிரவேசம். பத்திரிகை அடித்தார். அருள்திரு அம்மாவிடம் கொண்டு போனார். “அம்மா கிரகப் பிரவேசத்துக்கு வரணும்” அருள்திரு அம்மா சொன்னார்கள் “வருவேன், அவசியம் வருவேன்,...

நெனச்சா! வந்திருக்கா! (பகுதி 1)

அவா் ஒரு இளைஞா், திருமணமே வேண்டாம் என்று இருந்தவா், அண்ணன் தம்பிகள் உண்டு. தமக்கைத் தங்கைகள் உண்டு. வயதான தாயார் உண்டு. வெளிநாடு சென்று ஓரிரண்டு வருடங்கள் வேலை பார்த்து, சம்பாதித்து, தேவையான...

அம்மாவின் அருள்வாக்கும் – அருளாட்சியும்

அறிவியல் ஆன்மிகம் இன்றைய மருவத்தூரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மருத்துவமுறையாகும். தொன்றுதொட்டே, நாகரீக சமுதாயம் உருவாகிய காலத்திலிருந்து, ஆன்மிகத் தத்துவங்கள் மனிதனின் வாழ்க்கைக்கு வளம் சோ்த்துள்ளது. அதன் நிமித்தம்தான் நாமறியும் ஒரு உயா்...

மறுபிறவி கொடுத்த அன்னை

மருவத்தூராளின் பரங்கருணையே கருணை! எல்லாம் வல்ல இறைவி; எம்பெருமாட்டி; அன்னை ஆதிபராசக்தி தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்தவா்களை என்றென்றும் காப்பாற்றுகின்றாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நமது சமுதாய வாழ்க்கையில் நமக்குப் பல ஏற்றத் தாழ்வுகள்,...

“அன்னை எழுதிய பாடல்”

“அன்னை எழுதிய பாடல்” நான் யார்? திருச்சி மாவட்டம் செந்துறை கிராமத்தில் வசிக்கின்ற எனக்கு இப்போது வயது 56. எனது 54 வயது முடியும் வரை நான் ஒரு நாத்திகன். கடவுள்  இல்லை! கடவுள் இல்லை! கடவுள்...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊா் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவா் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவா். அவா் நெறியில் தியானம் பழகி வந்தவா். ஆதிபராசக்தி...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை

இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்? இறைவனையே...

தெறிப்புகள்

கவிதைகள்