உனக்கு நானிருக்கிறேன் மகளே!

அந்தக் குடும்பம் ஒரு பெரிய குடும்பம். பெரிய குடும்பமென்று அவர்களின் பொருள் வசதியை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. அந்தக் குடும்ப நபர்களின் எண்ணிக்கையையும் வைத்தே சொல்கிறேன். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் அண்ணன் தம்பிகளெல்லாம்...

கண் கொடுத்த கலச தீா்த்தம்

நான் பள்ளிப்பாளையம் அக்கிரகாரம் மகளிர் மன்றத்தில் என்னால் முடிந்த தொண்டுகளைச் செய்து வருகிறேன். நான் கட்டிடம் கட்டும் மேஸ்திரி வேலை பார்ப்பவன். எனக்கு ஒரு மகளும், ஜந்து மகன்களும் இருக்கிறார்கள். அன்றாடம் கூலி...

”நம்பினால் நம்புங்கள்”

 உலகில் மனிதனின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. பில்லி, சூன்யம், ஏவல், ஆவிகள், பேய், பிசாசு, மறுபிறவி போன்ற பல்வேறு கருத்துக்கள் மூட நம்பிக்கைகளாகக் கருதப்பட்டு முழுமையாக ஒதுக்கப்படுகின்றன. ஆனால்,...

மாங்கல்யம் காத்த கலச தீா்த்தம்

என் கணவருக்கு மஞ்சள் காமாலை 1984ஆம் ஆண்டு வருடம் ஏப்ரல் மாதம் என் கணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சோ்த்தோம். இங்கிருந்த டாக்டரும் நன்றாகத்தான் கவனித்தார். ஆனாலும்...

அன்னை அருளாட்சி செய்யும் 108 தலங்கள்

"நான் இல்லாத இடமில்லை. எல்லா ஊரிலும் இருக்கிறேன். முக்கியமாக 108 தலங்களில் நான் வெவ்வேறு பெயா் கொண்டு விளங்குகின்றேன்” என்று சொல்லிய தேவி அத் தலங்களைத் தட்சனுக்குக்  கூறினாள். இந்த விதமாக  108 பெயா்களில்...

பாம்பு கடித்து விஷம் தீண்டியவரைக் காப்பாற்றியது

பாலக்குறிச்சி என்னும் பகுதியில் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் இயங்கி வருகிறது. அந்த மன்றத்தில் உறுப்பினரான இளம்பெண் ஒருத்தி வழிபாட்டு மன்றத்தில் தொண்டு செய்து வந்தாள். அன்னையிடம் தீவிர பக்தி கொண்டவள். நாளும் எழுந்து நீராடிவிட்டு மன்றத்திற்குச்...

நவராத்திரி அகண்ட விளக்கின் அருமை‏

14-09-82  செவ்வாய்க் கிழமையன்று காலை செங்கம் வட்டத்தில் உள்ள புதூர் என்னும் ஊரில் எழுந்தருளிய அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு நானும், என் மனைவியும் குழந்தையும் சென்றிருந்தோம். புதூர் மாரியம்மன் கோயில் மிகவும் புகழ்வாய்ந்த பழமை...

ஆணவத்திற்கு ஒரு பாடம்

நான் குடியிருப்பது ஓர் அக்கிரகாரத்தில்! நான் செவ்வாடையணிந்து தெருவில் நடமாடும் போதெல்லாம் என்னை இங்கிருப்பவர்கள் பலரும் ஒருவித வெறுப்புணர்ச்சியோடு பார்ப்பவர்கள். ஒரே ஒரு சகோதரி மட்டும் ‘ஓம் சக்தி ‘ என்று கையெடுத்துக்...

ஜ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் அனுபவம்

தமிழக அரசில் பணியாற்றிய ஜ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கொஞ்சம் கூடக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அரசுப் பணி நிமித்தமாகவோ, நண்பர்கள், அதிகாரிகள் ஆகியோருக்குத் துணையாகவோ, எந்தக் கோயிலுக்குப் போகவேண்யிருந்தாலும் அங்கே தரப்படுகின்ற பிரசாதத்தைக்...

பிறவி ஊமை! பிறவி செவிடு

பெங்களுரில் ஒரு தாய். அவர் குழந்தை பிறவியிலேயே ஊமை! அது மட்டுமா? பிறவியிலேயே செவிடு! அந்த குழந்தையை வைத்துக்கொண்டு பெங்களுர் ராஜாஜி நகரில் ஒரு திருமணமண்டபத்தில் நடந்த பாதபூசையில் கலந்துகொண்டார். இடுப்பிலிருந்த குழந்தையை...

தெறிப்புகள்

கவிதைகள்