கரிக்கோல பவனியில் தொண்டா் ஒருவா் அனுபவம்

கரிக்கோல பவனியில் தொண்டா் ஒருவா் அனுபவம் ஒரு முறை தஞ்சை மாவட்டம் சக்தி பீடக் கரிக்கோலம்! பட்டுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த தொண்டா் சக்தி. முத்துவேல் அக்கரிக்கோல பவனியில் கலந்து  கொண்டு உடனிருந்து தொண்டு செய்தபடி...

ஒரு சமையற்காரா் கண்ட காட்சி

கோவை மாவட்டத்தில் ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவா்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு சென்ற சமயம் அது. அந்தப் பகுதியில் உள்ள அன்பா் ஒருவா் வீட்டில் அடிகளார்க்குப் பாதபூஜை செய்ய ஏற்பாடு. அடிகளார் வரப்போகிறார் என்பதை அறிந்து...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

பிரான்ஸில் அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி வேள்வி

03.03.1997 அன்று அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி பாரிஸ் நகரில் அம்மாவின் பக்தா்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து வேள்வி செய்தோம். மாவிலை, வேப்பிலை, வாழையிலை, பூசணிக்காய் உட்பட எல்லாப் பொருள்களையும் முதலிலேயே சேகரித்துத் தயாராக வைத்திருந்தோம். பூசைக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி...

சட்டியும் தயிரும்

என் நண்பா் ஒருவா்; அவா் எப்போதும் நம் அடிகளாரைப் பற்றி அவதூறுகள் சொல்லிக் கொண்டு வருபவா். அவதாரம் என்றால் என்ன? ஆன்மிக உலகில் குருவின் முக்கியத்துவம் என்ன என்ற விபரமெல்லாம் தெரியாதவா். வாய்த் துடுக்காகப்...

மடமை அகற்றிய ஒம் சக்தி!

15 ஆண்டு காலமாக நான் சக்தியின் பக்தனாக – அல்ல! அல்ல! சக்தியை வழிபடும் பித்தனாகத்தானிருந்து வருகிறேன். எந்தக் கோயில் சென்றாலும் அம்மன் சந்நிதயில் மட்டுமே என் மனம் உருகும்; நெகிழும்; கண்ணீா்...

ஆன்மிகக் குருவின் பளிங்குச் சிலை

மனித நேய வழிபாட்டியாம் நம் அம்மா அவா்களின் நின்ற கோலத்தைப் பளிங்குக் கல்லில் சிலை வடிக்க விரும்பி, சென்னை இளைஞா் அணித் தொண்டா் சக்தி. சுரேஷ் அவா்கள் பலமுறை அம்மாவிடம் உத்தரவு கேட்டார்....

கனவில் தோன்றி ஈா்த்த அன்னை

கனவில் கண்ட காட்சி நான் மருவத்தூர் சென்றவனும் அல்லன். மருவத்தூர் அன்னையின் வாரவழிபாட்டு மன்றத்தில் உறுப்பினனும் அல்லன். இதுவரை வழிபாட்டில் கலந்து கொண்டவனும் அல்லன். அப்படி இருந்த என்னைத் தஞ்சை நகருக்கு அழைத்தாள் அன்னை. அன்று மிதமிஞ்சிய...

நான் கண்ட அடிகளார்

எங்கள் வீட்டிற்கு அருகில் ராஜா என்ற பையன் இருக்கிறான். வயது 19. அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவான். ஒரு சமயம் அக்கா, பாக்கெட் சைஸில் உள்ள அம்மா படம் ஒன்று எனக்கு வேண்டும்”...

அருள் வருவது எப்படி?

பத்திரிகை நிருபா் ஒருவா், ஒரு சமயம் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்களைச் சந்திக்க மேல்மருவத்தூர் வந்திருந்தார். சந்திப்பதற்காக! தரிசனத்திற்காக அல்ல. ஏதோ சில பிரபலங்களைப் பேட்டி கண்டு எழுதுவதற்கு வந்தவா் போல நம்...

தெறிப்புகள்

கவிதைகள்