பார்வையால் வினை தீர்த்த பங்காரு தெய்வம்…

2000 ஆம் ஆண்டு எனது அப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் நம் ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார் படம் ஒன்று கிடைத்தது. அப்போது எங்களுக்கு மேல்மருவத்தூர் பற்றி எதுவும் தெரியாது. இந்தச்...

அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அன்னை ஆதிபராசக்தி…

எங்கள் மன்றத்தின் உப தலைவர் சக்தி. மல்லிகார்ச்சுனன் வீடு ஒன்றைக் கட்டி முடித்திருந்தார். அங்கு வேலை செய்து வந்த கட்டிட மேஸ்திரி ஒருவர் ஒருநாள் என்னைப் பார்த்து, " நீங்களெல்லாம் செவ்வாடை கட்டிக்...

கையும் காலும் செயலற்று வீழ்ந்த நிலையில்…

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பவர். சக்தி திரு திருமலைசாமி ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி ஊழியர். 14.07. 1983ல் ஸ்டிரோக் (Stroke) வந்து நினைவிழந்தார். அவரைப் பரிசோத்த மருத்துவர், ஒர் ஊசி மருந்தைச்...

ஆயுளை நீடித்த அம்மா – பகுதி 2 ஜாதகத்தில் சிக்கல்

கோவையில் ஹட்கோ காலணி என்ற இடத்தில் நம் மன்றம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதில் ஸ்ரீ ராம் என்ற அன்னையின் தொண்டா் ஒருவா் இருக்கிறார். அவரது சகலைக்கு (மனைவியின் தங்கையின்...

மாங்கல்யம் காத்த பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் பங்காருஅம்மா அவர்களின் மகிமை பற்றி, நான் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு சக்தியின் மூலமாகக் கேள்விப்பட்டேன். “சக்தி ஒளி” சஞ்சிகை வாயிலாகவும் அறிந்தேன். ஆயினும், அம்மாவைத்...

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் குரு மந்திரத்தின் அற்புதம்…..

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அன்னை ஆதிபராசக்தி யின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும்...

பெரிய மருத்துவச்சி…

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒருமுறை நானும் என் மகனும் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசிக்க வரிசையில் வந்து கொண்டு இருந்தோம். அப்பொழுது சில பிராமணர்கள் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசித்து விட்டு...

சக்திபீட வேள்வியில் பங்காரு அம்மா அவர்களின் திருமுகம் தெரிகிறது.

ஓம் சக்தி! தூத்துக்குடி தெர்மல்நகர் சக்திபீட வேள்வியில் பங்காரு அம்மா அவர்களின் திருமுகம் தெரிகிறது.

மருத்துவர்க்கெல்லாம் மேலான மருத்துவர்

நானும் என் கணவரும் உடுமலைப்பேட்டையை அடுத்த காரத்தொழுவில், மருத்துவர்களாகப் பணிபுரிகிறோம். எங்களுக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. நாங்களே மருத்துவர்களானதால், என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டுமோ அவை எல்லாமும் செய்தோம். எங்கள்...

படத்தில் நடந்த ஒரு அற்புதம்

சுமார் 15 வருடங்களாக ஆதிபராசக்தி மன்றத்தில் சேர்ந்து வழிபட்டு வருகிறேன். பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பக்தையை ஆனாலும் ஆரம்பத்தில் பங்காருஅம்மா அவர்கள் தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை நடத்தி வருபவர்...

தெறிப்புகள்

கவிதைகள்