அபிஷேக தீர்த்த மகிமை
மகனே...!!
"ஒவ்வொரு முறையும் ஆலயம் வந்து செல்லும் போதும்"....,
"அபிஷேகத் தீர்த்தம் வாங்கிச் செல்லடா".....!!!
அபிஷேகத் தீர்த்தத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று.....,
"வீட்டில் உள்ள அனைவரும் கண்ணில் ஒற்றி பிறகு அருந்து "....!!
"அனைவரும் தலையில் லேசாக தெளித்துக் கொள்.....!!
பிறகு,
"...
ஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.
“நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்கள் ஏற்று அவர்களையும் இங்கே அழைத்து வர வேண்டும்.
ஆன்மீக நெறியில் ஈடுபடாதவர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும்...
கோவையில் ஒரு கிறிஸ்தவத் தொண்டர்
ஆன்மிககுரு அருள்திருஅம்மா அவர்களின் வண்டிக்கு முன்னும் பின்னும் வண்டிகள் சென்று கொண்டிருந்த போது கிறிஸ்தவத் தொண்டர் ஒருவர் வண்டிகளுக்கு வழி காட்டியாக ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.
வண்டியின் முன்புறம் தன் மகனை நிற்க...
ஓம் பிரம்மம் பங்காரு அடிகளே ஓம்
இங்கு காணும் உலகியல் சார்ந்த அனைத்துமே உனக்கு உதவாதே! எந்நிகழ்வையும் இங்கு பொழுது போக்காய்க் கொண்டு பரமன் மருவூரான் காரியத்தை உன் லட்சியமாய் கொண்டு விடு!
எத்தொழிலில் நீ ஈடுபட்டு வந்தாலும், உன் மனமெல்லாம்...
குரு உபதேசம்…
"ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டால் நூறு ரூபாய்க்கு செலவு வரும். நேர்மையாக உழைத்து கிடைக்கிற பணம் தான் மிஞ்சும்."
...