கோரோனா வைரஸ் தாக்காமல் காப்பாற்றுகிறேன்!
#coronavirus #HighRiskCovid19 #stayathome
உழைப்பிற்கான பலன் கிடைக்கும்
“ஒரு குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்து, மற்றவர் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நேரும்? வருமானத்தில் துண்டுவிழும். கடன் பெருகிவிட்டதே என்று கஷ்டப்பட வேண்டிவரும். ஒருவர் சம்பாதித்துப் பலர் சாப்பிடுவதை விடக் குடும்பத்தில்...
தாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்
தாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்.
எத்துணை சோதனைகள் வந்தாலும் .
அம்மா துணை இருக்கிறாள் என்ற நம்பிக்கை தளராமல் கடமையை செய்.
உன் சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி.
உன்னை_மேலான நிலைக்கு_உயர்த்துவேன்.
உன்னை ஏளனம் செய்தவர்கள் மத்தியில்.
உயர்வான...
அருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.
சித்திரை பௌர்ணமி வேள்விச் சாம்பலை பற்றி தமிழ் வருடப் பிறப்பில் அருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.
வெண்ணெயில் வேள்விச் சாம்பலை கலந்து பிசைந்து சிறு உருண்டை ஒன்று பிடித்து எள் உள்ள பாத்திரத்தில்...