கூட்டு வழிபாடு செய்தால் குற்றங்கள் குறையும்

“நாடெங்கும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் அமைத்து, வாரம் ஒருமுறை கூட்டு வழிபாடு செய்யுங்கள்! மேல்மருவத்தூருக்கு வர முடியாதவர்கள் அந்த மன்றங்களில் தங்கள் குறைதீர வேண்டிக் கொண்டால் அவர்களின் குறை தீர்ப்பேன்!” என்று தன்னிடம்...

அன்னை அருளிய திருஷ்டி தேங்காய் உடைக்கும் முறை.

26/03/2019 அன்று நம் மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி கருணையோடு நம் தீராத பிரச்சனைகளை தீர்க்க ஒவ்வொருவர் வீட்டிலும் திருஷ்டி கழிக்கும் முறையை அருளி உள்ளார்கள். மேல்மருவத்தூர் ஆலயத்தில் அறநிலையத்தில் திருஷ்டி தேங்காய் கொடுக்கப்படுகிறது. #ஆலயத்தில்_இருந்து_வாங்கி #சென்று_தான்_திருஷ்டி_கழிக்க_வேண்டும் திருஷ்டி...

தெறிப்புகள்

கவிதைகள்