Home ஆசியுரை

ஆசியுரை

கூட்டு வழிபாடு செய்தால் குற்றங்கள் குறையும்

“நாடெங்கும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் அமைத்து, வாரம் ஒருமுறை கூட்டு வழிபாடு செய்யுங்கள்! மேல்மருவத்தூருக்கு வர முடியாதவர்கள் அந்த மன்றங்களில் தங்கள் குறைதீர வேண்டிக் கொண்டால் அவர்களின் குறை தீர்ப்பேன்!” என்று தன்னிடம்...

சத்தியத்துடன் நிமிர்ந்து நிற்கிறவன் பயம் கொள்ளத் தேவையில்லை,

சுயநலம் முந்தவைக்கும் ஆனால் சமயத்தில் முழங்காளையே முறித்து விடும், என்னுடைய சித்தாடல்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது, உங்களைக் கொண்டே உங்களிடத்தில் சித்தாட வைப்பது தான் பெரிய சித்து, பக்திக்கு உதாரணமாக 63 நாயன்மார்களைச் சொல்வார்கள்,...

ஆணவம், அகங்காரம்

ஆன்மாக்களின் பிறப்பு, இறப்புக்குக் காரணமாக இருக்கின்ற ஒன்று ஆணவம் ! அந்த அழுக்குத் தான் ஆன்மாவைப் பற்றியுள்ள பெரிய அழுக்கு ! ஆணவம் என்பது ஏதோ திமிர் பிடித்த போக்கு, கர்வம் கொண்ட...

நல்லவன் அல்லல்படுகிறான்: அக்கிரமக்காரன் வசதியாக வாழ்கிறான்: ஏன்?

தாயே ! நல்லவனெல்லாம் துன்பப்படுகிறான். அநியாயமும் அக்கிரமும் செய்கிறவனெல்லாம் வசதி வாய்ப்புக்களோடு வாழ்கிறானே ? உன் படைப்பில் ஏன் இந்த முரண்பாடு ? " என்று கேட்டார் ஒரு தொண்டர். அதுகேட்டு அன்னை அந்தத்...

தெறிப்புகள்

கவிதைகள்