Home ஆசியுரை

ஆசியுரை

ஞானியின் இலக்கணம் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள்

ஞானிகள் என்பவர்கள் எப்படி இருப்பார்கள்? ஞானிகளிலேயே நம்ம ஆன்மிககுரு அருள்திரு அம்மாஅவர்கள் இல்லற ஞானி! துறவற ஞானியல்ல. எல்லாவற்றையெல்லாம் துறந்துவிட்டுப் போகவில்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே நல்லறத்தை வளர்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த வரிகள் எப்படிப் பொருந்துகின்றன...

நோய் தொற்று மற்றும் அழிவுகளிலிருந்து காத்துக்கொள்ள அம்மா அருளிய வழிமுறைகள்

நோய் தொற்று மற்றும் அழிவுகளிலிருந்து காத்துக்கொள்ள அம்மா அருளிய வழிமுறைகள்- பாகம் 2 குறிப்பு: தரை சூடாகாமல் இருக்க மணலைப்பரப்பிக்கொள்ளவும். தேவையான பொருட்கள்: 1. செங்கல் - 4 2. கற்பூரம் - பெரிய துண்டு -1 3. ஊமத்தங்காய்...

ஆணவம், அகங்காரம்

ஆன்மாக்களின் பிறப்பு, இறப்புக்குக் காரணமாக இருக்கின்ற ஒன்று ஆணவம் ! அந்த அழுக்குத் தான் ஆன்மாவைப் பற்றியுள்ள பெரிய அழுக்கு ! ஆணவம் என்பது ஏதோ திமிர் பிடித்த போக்கு, கர்வம் கொண்ட...

எது வேண்டும் என்று தீர்மானிப்பது உன் பொறுப்பு

*உனக்கு அழிந்து போகின்ற உலக சுகங்கள் வேண்டுமா? நிரந்தர சுகம் வேண்டுமா?* இன்றைக்குத் தேவையான களாக்காய் வேண்டுமா? நாளைக்குத் தேவையான பலாக்காய் வேண்டுமா? எது வேண்டும் என்று தீர்மானிப்பது உன் பொறுப்பு. *அந்தப் பொறுப்பையும் நீ என்னிடம்...

ஆன்மிகம் என்றால் என்ன?

ஒருவன் தன்னைத்தானே அறிந்து கொள்வது, தன்னைத்தானே புரிந்து கொள்வது, தன்னைத்தானே உணர்ந்து கொள்வது, நம்முள் இருக்கும் ஆன்மாவை உணர முடியாமல் தடுப்பது எது?மாயை, மாயை 2. வகை ,அவை வித்யா மாயை, அவித்யா மாயை, வித்யா மாயையைச் சார்ந்தால் சந்தோஷம்,...

சத்தியத்துடன் நிமிர்ந்து நிற்கிறவன் பயம் கொள்ளத் தேவையில்லை,

சுயநலம் முந்தவைக்கும் ஆனால் சமயத்தில் முழங்காளையே முறித்து விடும், என்னுடைய சித்தாடல்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது, உங்களைக் கொண்டே உங்களிடத்தில் சித்தாட வைப்பது தான் பெரிய சித்து, பக்திக்கு உதாரணமாக 63 நாயன்மார்களைச் சொல்வார்கள்,...

நல்லவன் அல்லல்படுகிறான்: அக்கிரமக்காரன் வசதியாக வாழ்கிறான்: ஏன்?

தாயே ! நல்லவனெல்லாம் துன்பப்படுகிறான். அநியாயமும் அக்கிரமும் செய்கிறவனெல்லாம் வசதி வாய்ப்புக்களோடு வாழ்கிறானே ? உன் படைப்பில் ஏன் இந்த முரண்பாடு ? " என்று கேட்டார் ஒரு தொண்டர். அதுகேட்டு அன்னை அந்தத்...

கூட்டு வழிபாடு செய்தால் குற்றங்கள் குறையும்

“நாடெங்கும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் அமைத்து, வாரம் ஒருமுறை கூட்டு வழிபாடு செய்யுங்கள்! மேல்மருவத்தூருக்கு வர முடியாதவர்கள் அந்த மன்றங்களில் தங்கள் குறைதீர வேண்டிக் கொண்டால் அவர்களின் குறை தீர்ப்பேன்!” என்று தன்னிடம்...

அன்னைஅருளிய திருஷ்டி தேங்காய் உடைக்கும்முறை

26/03/2019 அன்று நம் மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி கருணையோடு நம் தீராத பிரச்சனைகளை தீர்க்க ஒவ்வொருவர் வீட்டிலும் திருஷ்டி கழிக்கும் முறையை அருளி உள்ளார்கள். மேல்மருவத்தூர் ஆலயத்தில் அறநிலையத்தில் திருஷ்டி தேங்காய் கொடுக்கப்படுகிறது. #ஆலயத்தில்இருந்துவாங்கி #சென்றுதான்திருஷ்டிகழிக்கவேண்டும் திருஷ்டி...

தெறிப்புகள்

கவிதைகள்