புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா

அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய...

எல்லாம் நன்மைக்கே

செங்கல்பட்டில் இறங்கியவுடன் அங்கிருக்கும் காவலர் நீங்கள் செவ்வாடையில் இருக்கிறீர்களே……. ஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று கேட்டவுடன் அவரிடம் நடந்ததைச் சொன்னார். இனி மேல்மருவத்தூருக்கு ரயில் 7 மணிக்கு மேல்தான் உள்ளது. பஸ் நிறுத்தம் சென்று...

என் விதியை மாற்றிய பங்காரு பகவான்

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன். என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார். இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களின் மகத்துவம்-2

விஞ்ஞானம் தோற்கிறபோது... மேட்டூரில் சக்திபீடத்தில் கும்பாபிடேகம்! அந்த விழாவில் கலந்து கொண்டு கல்கி அவதாரமாம் நம் ஆன்மிக குருவின் அருட்பார்வையில் நனைந்து ஊர் திரும்பினேன். பௌர்ணமிக்கு மருவத்தூர் செல்ல வேண்டும் என்பது திட்டம். என் நெருங்கிய...

குரு பார்வை கோடி நன்மை

14 ஆண்டுகளுக்கு முன்பு 1985 ஆம் ஆண்டு என் கல்லூரித் தோழி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, “எங்கள் வழிபாட்டு மன்றத்திலிருந்து மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குச் செல்கிறார்கள்; நீயும் அவா்களுடன் சென்று வா! உனக்கு அடுத்த...

ஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைத்த அற்புதம்

கோவை நகரில் வசித்து வந்த ஒற்றுமையான, அன்பான குடும்பம் அது கணவன் - மனைவிக்குள் எந்த பூசலும் இல்லை...இருப்பினும் கணவர்க்கெ ஏதோ வெறுப்பு! என்னவோ மன உளைச்சல்! ஒரு காரணமும் இன்றி குடும்பத்தை...

நம் சிற்றறிவுக்கு எட்டாதது…

ஒரு நாள் கடலூர் பக்கத்திலுள்ள ஒரு பெண்மணி மேல்மருவத்தூர் வந்தார். கணவனை இழந்தவர் அவர். எப்போதும் வெள்ளைச்சேலை அணிந்தபடி இருப்பார். ஒவ்வொரு கோயிலாக போய்த் தரிசனம் செய்தபடி எஞ்சிய வாழ்நாளைக் கழித்து வந்தவர்...

மருத்துவமனையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய அற்புதம்.

02.11.1987 அன்று எனக்கு அதிர்ச்சியைத் தரும் அந்த தந்தி வந்தது.எனது மாமனாருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவசர அவசரமாக உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பறந்தோம். எனது மனைவியும் நானும் கலங்கினோம்....

குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

அம்மாவுக்கும் தெரியும்.அடிகளாருக்கும் தெரியும்.

காஞுஞுஞ்சீபுரம்,ராஜகுளம் என்ற ஊரில் செல்வராசு என்பவர் அன்னையின் பக்தர்.அவரும் அவர் நண்பரும் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள்.ஒருநாள் பள்ளிக்கு சைக்கிளில் இருவரும் சென்றுகொண்டு இருந்தனர்.தனக்கு குடும்ப வழக்கு ஒன்றிற்கு வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளதாகவும்,வழக்கை எதிர்கொள்ளும்...

தெறிப்புகள்

கவிதைகள்